• Mon. Apr 29th, 2024

தமிழகம்

  • Home
  • மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் -மக்கள் அவதி

மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் -மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடைகுளம் மற்றும் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மானாமதுரை உடைகுளம்,காட்டு உடைகுளம் ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட…

நெற்குப்பையில் விமர்சையாக கொண்டாடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணிகரை பேருந்து நிறுத்தம் அருகில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் ஏற்பாட்டில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில், நகர…

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய் – வழிபாடு நடத்தி விவசாயிகள் கொண்டாட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாய் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையினால் பல்வேறு பகுதிகளிலிருந்து வரத்துக் கால்வாய் மூலம் வந்த அதிகப்படியான தண்ணீரினால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த…

கனமழையால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் கன மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கனமழை பொழிவால் புதுச்சேரி,…

அரசு அதிகாரிகள் திமுக-வுக்கு ஆள் சேர்ப்பது வெட்கக்கேடு – வன்மையாக கண்டித்த ஓ.பி.இஸ், இ.பி.எஸ்

கரூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவருக்கான போட்டி கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் அதிமுக சார்பாக 8 பேரும், திமுக சார்பாக 4 பேரும் இருந்துள்ளனர். திமுக எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அன்று…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என…

தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து செங்கல்பட்டு, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை அறிவித்து…

சீட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வரும் ஊர் தலைவரை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட்டவிளையில் ஊர் மக்கள் மாதம் மாதம் கட்டிய சீட்டு பணம் சுமார் 80 லட்சம் ரூபாயை பணம் கட்டியவர்களுக்கு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக கூறி ஊர் தலைவரை கண்டித்து ஊர் கோவில் முன்பு பாதிக்கப்பட்ட மக்கள்…

52 வயதான நபர் 210 அடி தூரத்தை 87 நொடிகளில் தலைகீழாக நடந்து உலக சாதனை

மது போதைக்கு அடிமையாள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே 52 வயதான நபர் 210 அடி தூரத்தை 87 நொடிகளில் தலைகீழாக நடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே காட்டுவிளை பகுதியை…

குற்றாலத்தில் சுமார் ஒரு மணிநேரமாக கனமழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர். அருவிகளில் குளிக்க தடை இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம்…