• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • “பள்ளி பருவத்தில் அரசு தேர்வு குறித்த விழிப்புணர்வு அவசியம் “-கல்வியாளர் ஷிபானா

“பள்ளி பருவத்தில் அரசு தேர்வு குறித்த விழிப்புணர்வு அவசியம் “-கல்வியாளர் ஷிபானா

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அரசு தேர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இளம் கல்வியாளர் ஷிபானா களமிறங்கியுள்ளார். பள்ளிகளில் இவர் பேசும் பேச்சுக்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது இப்பகுதியில் உள்ள…

மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் கூட்டங்கள்..!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் மீண்டும் தொடங்கி நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாகத் தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:“மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள்…

குடும்பம், தொழில் இவைகளுக்கு பின்னரே அரசியல் பணி ராமதாஸ் கட்சியினருக்கு அறிவுரை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்த நிலையில்…. அதன் பின் மாவட்ட ரீதியாக பாமக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கூட்டங்கள் நடத்தினார். அப்போது தன் கட்சி நிர்வாகிகள் மீது கண்டிப்பையும்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்..!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும், உலக பிரசித்தி பெற்ற ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில்…

மாணவர்களின் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு. கொரானா பெருந்தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்தபடியே இணைய வழியில் கல்வி கற்று வந்தனர்.தற்போது தொற்று…

கிடகிடவென உயர்ந்த தங்கம் விலை

உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன்…

ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்…விசாரணை குழு அமைக்க பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வேண்டுகோள்

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில்…

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்…என்ஐடி வல்லுநர் குழு அறிக்கை…

மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி என்.ஐ.டி குழு, நெடுஞ்சாலைத்துறையினர் விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதாக…

கன்னியாகுமரியில் மீன் விலை உயர்ந்தாலும் பலனில்லை: மீனவர்கள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் வரத்து குறைந்ததால் மீன் விலை இருமடங்கு உயர்ந்தாலும் பலனில்லை என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி…

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதி:மத்திய அரசின் புது திட்டம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்வதற்கென்று மகளிர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மகளிர் விடுதிகளில் கட்டணங்கள் அதிகளவில் இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர். அதுவே அரசு விடுதிகளில் தங்கினால் அவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில்…