பெண் விடுதலை கட்சி நிறுவனதலைவர் சபரிமாலாவல் சர்ச்சைக்கருத்தினால் கொந்தளிக்கும் மக்கள்….
தன்னுடைய காணொலியால் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார் பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா இவர் அரசுக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ஆசிரியர் பணியே விட்டு விலகினார் .
தற்சமயம் அவருடைய செயலால் பலரும் இவர் நல்ல வேல ஆசிரியராக இல்லை இருந்திருந்தால் பலருடைய வாழ்க்கை பாதையும் திக்குமுக்காடிடும் .
அந்த காணொலி வெறுவொன்றுமில்லை சபரிமாலா பங்கேற்ககூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட அவர் பெண் பிள்ளைகள் என்னதான் ஆடைகள் அணிந்திருந்தாலும் கூட அதற்குமேல் துப்பட்டா கண்டிப்பாக போடவேண்டும் எனவும் அதாவது ( துப்பட்டா போடுங்க தோழி ) மாதிரி.
அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பள்ளி அறையின் செயல்பாட்டினை குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பெண்கள் பள்ளியில் வகுப்பின் மூளைப்பகுதியில் தனியாக ஒரு அறை அந்த அறையில் பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்பதால் வகுப்பெடுக்க வரும் ஆண் ஆசிரியர் அந்த அறையினுள் அமர்ந்தே வகுப்பெடுப்பார்,
அப்படியே ஏதேனும் எழுதி காட்டவேண்டுமென்றால் இழுக்கும் கரும்பலகையில் எழுதி அதனை மற்றொரு ஆசிரியர் உதவியுடன் அதனை வெளியில் அனுப்புவார். மாணவிகளிடமிருந்து புத்தகம் கொடுக்கனும் , வாங்கனும் என்றாலும் கூட அந்த அறையிலிருந்து, சிறிய வெளியின் வழியே கொடுப்பார் ஆண் ஆசிரியர். அதனையும் அங்கே உள்ள பெண் ஆசிரியர் வாங்கிகொடுப்பார்.
பெரியார்மண், பெண்கல்வி, ஆண் பெண் சமம் , என காலம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோவை தான் வரவேற்பதாகவும் சபரிமாலா தெரிவித்திருப்பது. பெரும் சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.
- திவால் ஆகும் நிலையில் இந்திய வங்கிகள்?இந்திய வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்படலாம் என பொருளாதார வல்லூநர்கள் எச்சரித்துள்ளனர்.இந்தியாவில் வட்டிவிகிதங்கள் உயர்வு மற்றும் […]
- போலி ஆவண பத்திரப்பதிவு..,
அதிரடி காட்டிய சிவகாசி சார்பதிவாளர்..!போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவுகள் நடந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று சிவகாசி சார்பதிவாளர் அறிவிப்பு […] - அண்ணன் ஓபிஎஸ்..இபிஎஸ் பரபரப்பு பேட்டிஅதிமுகவில் தற்போது எற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அண்ணன் ஓபிஎஸ் என இபிஎஸ் பேட்டி அளித்திருகிறார்.அதிமுக […]
- கேரளா சவாரி” செய்ய ரெடியா..???நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் டாக்சி புக்கிங் செய்யும் நிறுவனங்களின் செயலிகள் மக்களால் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. […]
- இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ஒரு சவரன் […]
- வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” 77 ஆவது நினைவு தினம்உலக வரலாற்றில் அழியா சரித்திரம் பெற்ற சுதந்திரப்போராட்ட வரலாற்று நாயகன் “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்சின்” […]
- பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக […]
- இபிஎஸ்-ன் அடுத்த கட்ட நகர்வு.. அவசர வழக்காக மேல்முறையீடு!!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி […]
- அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!!அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா […]
- ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் […]
- மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]
- ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை […]
- இனி பேருந்தில் செல்ல சில்லறை தேவையில்லை… ஒரு க்யூஆர் கோட் போதும்!தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]
- 35 ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்புஉலக அளவில் குரங்கை அம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைகடந்துவிட்டதாக அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க […]
- அழகு குறிப்புகள்மென்மையான சருமத்திற்கு: குழந்தையைப் போல மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 […]