கோழிக்கறி சமைக்காதது குத்தமா..? மனைவியை தாக்கிய போலீஸ்காரர்
கோழிக்கறி சமைக்காததால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தனது மனைவியை சுத்தியலால் காலில் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிபவர் தலைமைக் காவலர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனை…
சிறுபான்மையினருக்கு துணையாக திமுக அரசு நிற்கும்
சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும் என சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம். அத்தகைய சட்டப்படி…
சேலம் உருக்காலை ஏலம்…
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பாமக எம்பி அன்புமணி எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய அமைச்சர் சௌத்ரி பிஜேந்தர் சிங் பதிலில் ‘சேலம் உருக்காலையின் மொத்த பரப்பளவு 3973.08 ஏக்கர். அதன் மீதான முதலீட்டை திரும்பப்பெற ஒன்றிய அரசு கொள்கை…
மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது – தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும்…
தென்காசியில் அரசு பெண்கள் விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு
தென்காசி மற்றும் மேலகரத்தில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி அமைச்சர் செல்வராஜ் கட்டிடங்கள், உணவு முறைகள், பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகள், மாணவிகளின் தேவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி…
எனது தயாரிப்பில் வரும்படம்தவறான அரசியல் பேசக்கூடாது-இயக்குனர் பா.ரஞ்சித்
நீலம் புரடெக்ஷன்ஸ் தாயாரிப்பில் சமுத்திரகனி நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதனையொட்டி சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…
ராஜேந்திர பாலாஜி கைது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை
புனையப்பட்ட வழக்குகள் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் விடியா அரசை கண்டிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்…
மதுரை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
மதுரை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில், தமிழ்நாடு மாநில தொடக்க…
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இன்று டிசம்பர் 20ஆம் தேதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் ஐயப்ப சீசன் காலங்களில் கடற்கரைச் சாலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சீசன்…
கொளத்தூரில் 50 வீடுகள் இடிப்பு – பூர்வகுடிமக்களுக்கு நியாயம் வழங்க சசிகலா கோரிக்கை!
கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்ததால் தங்கள் இருப்பிடத்தை இழந்து வீதியில் இருக்கும் பூர்வ குடி மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என்று சசிகலா தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,…