• Wed. Apr 24th, 2024

விளையாட்டு

  • Home
  • உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – பாக்., மோதுவதை விரும்பவில்லை இங்கிலாந்து அதிரடி வீரர் பட்லர் பேட்டி

உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – பாக்., மோதுவதை விரும்பவில்லை இங்கிலாந்து அதிரடி வீரர் பட்லர் பேட்டி

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என பட்லர் தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சூப்பர்12 சுற்றின் முடிவில்…

இறுதிபோட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. சிட்னியில் இன்று நடைபெற்ற…

குமாரபாளையத்தில் மாநில அளவில் யோகாசனப் போட்டி.

தமிழ்நாடு தொழில்முறை தகுதி பதிவுபெற்ற யோகா ஆசிரியர்கள் நலச்சங்கம் மற்றும் எக்செல் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி இணைந்து 3 ஆவது மாநில அளவிலான யோகாசனப் போட்டி மற்றும் பதஞ்சலி யோக சூத்திரம் ஒப்புவித்தல் போட்டிகளை குமாரபாளையம் எக்செல் கல்லூரியில்…

இந்தியா -பாகிஸ்தான் மோதுமா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பேட்டி

டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பாக…

ஐபிஎல் தொடர்: போட்டிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைப் பெற்று வெற்றிகரமாக 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. அனைத்து நாடுகளின் வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்…

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு படுகாயம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அரையிறுதியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில்…

பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி

கிறிஸ்து ஜோதி மெட்ரிக் எச்.எஸ்.எஸ்., (சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ்.,) பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நேற்று நடந்தது. 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நடந்தது.12 அரசு பள்ளி…

பலாத்கார வழக்கில் .. பிரபல கிரிக்கெட் வீரர் கைது..!

29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்துள்ளனர்.அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும்…

டி 20 உலககோப்பை போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதையடுத்து புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 பிரிவின் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப்…

டி 20 உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஜோஷ் லிட்டில் சாதனை

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். 19-வது ஓவரில் வில்லியம்சன் (61 ரன்) நீசம் (0),…