ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – கே எம் ராஜு வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வசம்பள்ளம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு சாமி தரிசனம் செய்தார். நீலகிரி மாவட்டம்…
தமிழகத்தில் உலகின் முதல் சிவாலயம்
தமிழகத்தில் உலகின் முதல் பழமையான சிவன் கோவில், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்திரகோசமங்கை மங்களநாதேஸ்வரர் திருக்கோவில் இந்த கோவிலானது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும், இங்கு இருக்கும் இலந்தை மரமே 3000…
பகவதி அம்மன் கோயில் திருவிழா நிறைவு
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாநிறைவுற்றது. குமரியில் பகவதி வழிபாட்டு கோவில்களில் மிக முக்கியமான, கன்னியாகுமரி தேவி பகவதியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில். மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை விழாவில் நேற்று இரவு முதல் விடிய…
திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவிலில் மாசி திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மிகவும் பழமையான தமிழகத்தின் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.…
மார்ச் 14ல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14 ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் எனவும், தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை வருகிற 14-ந்தேதி மாலை…
கரூர் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் சிறப்பு அபிஷேகம்
கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு மாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில்…
ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா
திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த ஆற்றுக்கால் பகவதி கோவில் விழா மார்ச் 5_ம் தேதி ஆரம்பமாகிறது. எதிர் வரும் மார்ச் 5ம் நாள் பொங்கல் விழாnதொடங்குகிறது. அம்மன் வழிபாட்டில் கின்னஸ் சாதனை படைத்த…
ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று கொடியேற்றம்
கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று மாசி மாத கொடியேற்ற விழா நடைபெற்றது.கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த…




