• Mon. May 29th, 2023

அரசியல்

  • Home
  • இரு கூட்டுக்கிளிகளான ஓபிஎஸ், இபிஸ் இணைய வாய்ப்பில்லை…

இரு கூட்டுக்கிளிகளான ஓபிஎஸ், இபிஸ் இணைய வாய்ப்பில்லை…

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பிடம் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பும் சமரசமாக செல்வதற்கு வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு வாய்ப்பே…

மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இ.பி.எஸ்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27ஆம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி…

விளம்பரம் மூலம் மிரட்டிய ஓபிஎஸ்

பிரபல ஆங்கில நாளிதழில் அளித்துள்ள விளம்பரம் மூலம் தனதுசாதனைகளை வெளிபடுத்தி மிரட்டும் ஓபிஎஸ்.செஸ்ஒலிம்பியாட் போட்டி, அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்துள்ளமோடியை ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்திக்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தன் சாதனைகளை பட்டியலிட்டு பிரபல…

குடியரசு தலைவரை சந்தித்த எம்.பி. ரவிந்திரநாத்…

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். – அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு…

கழுகுமலையில் பாஜக செயற்குழு கூட்டம்

கழுகுமலையில் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் கம்மவார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுசெயலாளர்…

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் தனி விமானம் மூலம் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னைக்கு வருவதாக இருந்தது. அந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று மாலை 5.10 மணிக்கு சென்னை பழைய விமான…

பிரதமர் மோடி வருகையில் தாமதம்…

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை…

செஸ்ஒலிம்பியாட் விழா மேடையில் மோடியின் படம்

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள்…

மோடி ராஜா,அண்ணாமலை ராணி,வானதி குதிரை- வைரலாகும் பாஜக போஸ்டர்

சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் செஸ் போர்டில் இருக்கும் ராஜாவாக மோடி , ராணியாக அண்ணாமலை,மந்திரிகளாக எல் .முருகன் மற்றும் மோகன் பகவத் ,குதிரைகளாக நயினார் நகேந்திரன்,மற்றும் வானதிசீனிவாசன்,யானைகளாக சரஸ்வதி மற்றும் இளையராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.…