நான் அதிமுக எம்.பியா? ரவீந்திரநாத் எம்.பி.விளக்கம்
தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் பேட்டி.ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதுஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி,…
எங்கிருந்து வந்தது கருப்புப் பணம் ?-கனிமொழி கேள்வி
பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறிய நிலையில் .. எங்கிருந்து வந்தது கருப்புப்பணம் என பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி .கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த சிலநாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவர் ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கினார். அவருக்கு…
கேவலமாக இல்லை… கொந்தளித்த கோவை செல்வராஜ்
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெயர் பலகையை தன்பக்கம் இழுத்து வைத்துக்கொண்ட சம்பவம் குறித்து இது கேவலமாக இல்லையா என கேட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை…
எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து
மக்களவையில் உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் உத்தரவுமக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.கூச்சல் எழுப்பியதுடன்,அவையை நடத்தவிடாமல் செய்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…
அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்
அதிமுகன்னா நாங்க தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில்…
எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் -சசிகலா பேட்டி
சசிகலா அரசியல்சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் .இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்துள்ளார்.அதிமுகவை மீட்கப் போவதாகக் கூறி வி.கே.சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், அவரது சகோதரர் திவாகரனும் தனது கட்சியை சசிகலாவுடன்…
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்…
திமுக – பாஜக கூட்டணி- முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
செஸ் ஒலிம்பியாட்டை துவக்கிவைக்க சென்னை வருகை புரிந்த பிரதமர் மோடி ,முதல்வர் ஸ்டாலின் இருவம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் திமுக- பாஜக கூட்டணி என பேசப்பட்ட து அதற்கு முதல்வர் ஸ்டாலின் முற்றிபுள்ளி வைத்துள்ளார்.கேரளா மாநிலம் திருச்சூரில்…
அதிமுகவில் ஸ்டாலின் நினைத்தால் கூட பொதுச்செயலாளர் ஆகலாம்- டிடிவி தினகரன்
மதுரையில் அமமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவை…
ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல்முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,…