ரூ.525 கோடி மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்…ஈசிஆரில் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி!
சென்னை ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடி செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2024-2025-ம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசு நிதிநிலை அறிக்கை…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த…
சென்னையில் 18-ம் தேதி திமுக சட்டத்துறை மாநில மாநாடு!
சென்னையில் திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு வருகிற 18-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது மாநாட்டில் காலை 8.45 மணிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியேற்றுகிறார். மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.…
ஈரோடு இடைத்தேர்தல்… வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஜனவரி 17) கடைசி நாள் ஆகும். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 14-ம் தேதி சென்னையில் காலமானார். இதனால் ஈரோடு கிழக்குத்…
ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் இன்று காலமானார் அதிமுகவின் மூத்த…
டெல்லியில் ‘இந்திரா பவனை’ திறந்து வைத்தார் சோனியா காந்தி!
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார். புதுடெல்லியில் எண் 24, அக்பர் சாலை என்ற முகவரியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ஏற்கனவே இயங்கி வந்தது. இந்நிலையில், கட்சிக்கு…
சீமான் வீடு ஜனவரி 22-ம் தேதி முற்றுகையிடப்படும்… திருமுருகன் காந்தி அறிவிப்பு!
பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 22- ம் தேதி முற்றுகையிடும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். நாம் தமிழர்…
வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்… நடிகர் அஜித் குமாருக்கு ஈபிஎஸ் வாழ்த்து!
கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடம் பிடித்தது. தனது அணி மூன்றாவது…
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: பாஜக மாநில நிர்வாகி போக்சோவில் கைது!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் மதுரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார்…
நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி…
எதிர்கட்சிகள் ஈரோடு இடைத் தேர்தலை புறக்கணித்தது ஏன்.? நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம். கன்னியாகுமரி அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக வந்த நடிகை காயத்ரி ரகுராம் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டம் தேசிய அரசியலும்,…








