• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • திமுகவினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.., அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு விளாசல்..!

திமுகவினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.., அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு விளாசல்..!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.வின் 52 – வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினர் கொண்டாடி வரக்கூடிய வேளையில்…

காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டி…

நாடாளுமன்ற தேர்தல் அதன் உரிய காலத்தில் தான் வருமா? அல்லது அதற்கு முன் வருமா என்ற கேள்வி, அரசியல் கட்சிகளிடையே மட்டுமே அல்ல பொது மக்களின் மத்தியிலும் அலசும் செய்தியாக உள்ளது. தி மு க. கூட்டணியில், காங்கிரஸ் முன்பு போட்டியிட்ட…

அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா..,அக்.17ல் தொகுதி வாரியாக பொதுக்கூட்டம்..!

அக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி. தொகுதிவாரியாக பொதுக்கூட்டத்தை அறிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தோற்றுவித்து, புரட்சித்தலைவி ஜெயலலிதா போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுக, அக்.17-ம் தேதி…

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் இன்று வெளியாக வாய்ப்பு..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) தொடங்குகிறது.கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 21வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 9ந்தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்றைய பேரவைக் கூட்டம்…

எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக, இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் மாற்றம் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்த நிலையில், ஏற்கனவே இருக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அதே நிலை…

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை – சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…,

மகளிர் உரிமைத் தொகை அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள் ஆனால் எழுதாத பேனாவிற்கு 84 கோடி ஒதுக்கிகிறார்கள் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி…, வருகிற ஒன்பதாம் தேதி நடைபெறும் சட்டமன்ற…

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில்.., வருமானவரித்துறை ரெய்டு..!

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்.05) காலை…

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதப்பூதான்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் அறிக்கை எண் 311 கூறப்பட்டுள்ளது.…

அக்.6ல் கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் 6ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..,“மக்கள் தொண்டே, மகேசன்…