• Tue. Apr 16th, 2024

அரசியல்

  • Home
  • டெல்லியில் நாளை பிராம்மாண்ட பேரணி : வீடு வீடாக அழைப்பு

டெல்லியில் நாளை பிராம்மாண்ட பேரணி : வீடு வீடாக அழைப்பு

இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில்…

ஏப்.6ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6-ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங்…

ஏப்.19 முதல் ஜூன் 1 வரை தேர்தல் கருத்துக்கணிப்புக்குத் தடை

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு…

தேர்தல் பிரச்சாரத்தில் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி உருக்கம்

எனக்கு மாலை மரியாதையுடன் இவ்வளவு வரவேற்பா இதை பார்க்க எனது அப்பா அம்மா உயிரோடு இல்லையே, தேர்தல் பிரச்சாரத்தில் தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி உருக்கமாக பேசினார். மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இன்று மாலை…

திட்டக்குடி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மோதல்

கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விசிக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திமுக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கடலூர்…

பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் 3வது…

பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்த தடாபெரியசாமி

பா.ஜ.க பட்டியல் அணி மாநில தலைவர் தடாபெரியசாமி, அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி. இவர் சிதம்பரம் தொகுதியில்…

இன்று இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது.தமிழகத்தில் இதுவரை 1,749 வேட்புமனுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த நிலையில், 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 1,085 வேட்புமனுக்கள் தகுதி வாய்ந்தவையாக ஏற்கப்பட்டுள்ளன. இதில்…

இருசக்கர வாகன பேரணி – கலெக்டர் மா.சௌ.சங்கீதா இஆப

பொதுமக்களிடையே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ சங்கீதா இஆப அலுவலர்களுடன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இஆப…

பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்-மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது, திமுக மாதிரி நாங்கள் அல்ல. அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம், கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…