• Fri. Apr 26th, 2024

அரசியல்

  • Home
  • வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்

வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி…

சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்: உற்சாக வரவேற்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சோழவந்தான் வட்ட…

வாடிப்பட்டியில் பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

மதுரை மாவட்டம், – வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்தி…

காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திற்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த இஸ்லாமிய மக்கள்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை முன்னிட்டு குளச்சல் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்து…

நீர் மேலாண்மை, கச்சதீவு மீட்பு, கருவேல மரங்கள் அழிப்புக்கு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் சந்திர பிரபா ஜெயபால் வாக்குறுதி

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தேர்தல் பரப்புரைக்காக சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு வருகை தந்தார். முன்னதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத்…

கன்னியாகுமரியில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு. அதிகாரிகள் சோதனை பரபரப்பு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 17_வது வார்ட் காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு…

100 சதவீத வாக்கு பதிவு குறித்து, கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய வரைபடம் போல அணிவகுப்பு

கோவை மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.. இதன் ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில்…

கர்நாடகாவில் சித்தராமையா பிரச்சாரத்தில் பரபரப்பு

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா பிரச்சாரத்தின் போது, இடுப்பில் துப்பாக்கியுடன் முதல்வருக்கு மாலை போட வந்த நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் பெங்களூரு தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம்…

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டு அணை கட்டப்படும் : சித்தராமையா

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், காவிரியின் குறுக்Nகு மேகேதாட்டு அணை கட்டப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்”…

திருநாகேஸ்வரத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

கும்பகோணம் வட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரத்தில் இருக்கும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சிவன், பெருமாள் கோயில்களின் 4 வீதிகள், மணல்மேட்டுத் தெரு, தோப்புத்தெரு, நேதாஜி திடல் ஆகிய…