• Wed. Apr 24th, 2024

அரசியல்

  • Home
  • இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு

இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு

இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு செய்ய சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள்…

தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக நவாஸ் கனி போட்டியிடுகிறார். வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவரும் நகர திமுக செயலாளருமான ஆர்.கே. தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள் வார்டுகள் தோறும் சுற்றுப் பயணம் செய்து பொதுமக்களை…

காரியாபட்டியில் மின்னனு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணி: இராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

காரியாபட்டியில் மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இராமநாத புரம் தொகுதிக் குட்பட்ட திருச்சுழி சட்டமன்ற…

ராஜ்ஜியத்தை ஆளும் மோடிக்கு பூஜ்ஜியம் மார்க் தான் விழும் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பரமக்குடியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் மதிமுக பொதுச்…

குமரியில் காங்கிரஸ்,திமுக கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.கன்னியாகுமரி பேரூராட்சி மறக்குடி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ்…

கலப்பை மக்கள் இயக்கம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி மாவட்டத்தை பல்வேறு வகையிலும் முன்னேற்ற உறுதியளித்துள்ளதால் இந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி விஜய்வசந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கால் இடறி விழுந்த முன்னாள் அமைச்சர் கண்டு கொள்ளாமல் சென்றாரா..,? பிரதமர் மோடி?!

வேலூரில், பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் பேசி முடித்து கிளம்பும்போது, மேடையில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் கால் இடறி தவறி விழுகிறார். அருகில் இருப்பவர்கள் அவரை தூக்கியெழுப்புகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி கண்டும் காணாமல் செல்வதைபோன்ற அந்தக்…

வாடிப்பட்டி நாராயணபுரத்தில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தேர்தல் பிரச்சாரம்

தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி…

சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்: உற்சாக வரவேற்பு

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சோழவந்தான் வட்ட…

வாடிப்பட்டியில் பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

மதுரை மாவட்டம், – வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்தி…