• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • இலங்கையில் மீண்டும் போராட்டம்

இலங்கையில் மீண்டும் போராட்டம்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் ரணில்விக்ரமசிங்கே பதவி விலகுமாறு இலங்கையில் மீண்டும் போராட்டம்.இலங்கையில் கடந்த சிலமாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அங்கு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில்…

திமுக வை மோடி,அமித்ஷா கருவறுத்துவிடுவார்கள் -ராதாரவி பகீர் வீடியோ

பிரதமர் மோடி ,அமித்ஷா இருவரும் சேர்ந்து திமுக அரசை கருவறுத்துவிடுவார் என்று பிரபல நடிகர் ராதாரவி பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதபோராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில்…

மொட்டை பெட்டிஷனும் பொய்யான பாலியல் புகாரும்… பழிவாங்கப்பட்டாரா அரசு மருத்துவர்…?

கொரோனா காலங்களில் நாம் எல்லோரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் இருந்த சமயங்களில் மருத்துவமனைகளில் 24 மணி நேரத்துக்கு மேலாக தொடர் சிகிச்சைகளில் மேற்கொண்டு இருந்த மருத்துவர்களை நாம் பாராட்டுகின்றோம் . ஆனால் அதே வேலையில் கொரோனா காலத்தில் ஆரம்ப…

நான்தான் ஒருங்கிணைப்பாளர் – கெத்து காட்டிய ஓபிஎஸ்

இலங்கை மீன்வர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ,ஓபிஎஸ் அதிமுக.ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் தனது பெயருக்கு கீழ்…

திட்டமிட்டபடி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும்..,
ஜெயக்குமார் பேட்டி..!

ஜூலை 11ஆம் தேதியன்று திட்டமிட்டபடி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது..,“நமது அம்மா நாளிதழில் முன்னாள் பொறுப்பாசிரியர்…

அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தடைவிதிக்க ஓபிஎஸ் தரப்பில் மனு… நடக்கப்போவது என்ன..??

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்…

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் ?

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அப்படி என்ன அவசரம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணபித்து வருகின்றனர். .தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை,…

ஆ.ராசாவை உடனே கண்டிங்க . எச்.ராஜா

எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்ற ஆ.ராசாவின் பேச்சை முதல்வர் கண்டிக்க வேண்டும் என பாஜக தலைவர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.எங்களை தனி நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது .…

வரும் 7-ம் தேதி வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி…

பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்-ன் ட்வீட்….

ஓபிஎஸ்- ன் இளைய மகனான ஜெயபிரதீப் பரபரப்பு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை…