• Thu. Apr 18th, 2024

அரசியல்

  • Home
  • அண்ணாமலை போலவே ஆளுநர் பேசுகிறார்
    கேஎஸ் அழகிரி பேட்டி

அண்ணாமலை போலவே ஆளுநர் பேசுகிறார்
கேஎஸ் அழகிரி பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போலவே ஆளுநர் செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை குற்றம் சாட்டி வரும் நிலையில், 40 கிலோ மீட்டர் இந்திய எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தி…

ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக ஆயுதப்படைப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங் தற்போது சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, சிபிசிஐடியாக பதவி வகித்து வந்த ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு…

குஜராத் மோர்பி செல்கிறார் பிரதமர் மோடி…

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக பிரதமர் மோடி அங்குள்ள மருத்துவமனைக்கு நேரில் வர உள்ளார். இதனால் அந்த மருத்துவமனையில் அழுக்கு, தூசு படிந்த இருக்கைகள், துரு பிடித்த பெட்களை புதுப்பிக்கும் பணிகள் நேற்று இரவு மின்னல் வேகத்தில்…

ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்க வேண்டும்?திண்டுக்கல் சீனிவாசன்

தேவர் சிலைக்கு ஓபிஎஸ் தான் கொள்ளையடித்த பணத்தில் வைரகவசம் வழங்கியிருக்கவேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு ஓபிஎஸ் வெள்ளி கவசம் வழங்கியது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.ஜெயலலிதா கொடுத்த தங்கக் கவசத்துக்கு இந்த வெள்ளி கவசம்…

வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்கு…

அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசை பாராட்டிய முதல்வர்

தமிழக போலீசாரை குற்றம்சாட்டிவரும் அண்ணாமலைக்கு பதிலடியாக போலீசாரை நேரில் அழைத்து தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.கோவை கார் சிலண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட 14 போலீசாரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். கோவை விவகாரத்தில் போலீசார்…

பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்- முதல்வர் வழங்கினார்

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார். அனைத்து செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள்…

அதிமுகவும் திமுகவும் அண்ணன்-தம்பி: அமைச்சர் கே.என்.நேரு..!

அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் – தம்பி மாதிரி. அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது என, அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி…

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல:அண்ணாமலை

பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார்.…

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா, ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும்…