இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்-தை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகளை கோரி விடுதலை சிறுத்தை மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமையில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நோட்டீஸ் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது.