• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில்…

திமுக 3600 கோடி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளது…! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..,

கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல் தொடர்ந்து திமுக மீது மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் படும் வேதனையின் களநிலவரம் ஸ்டாலினுக்கு தெரியாதா? என்ற கேள்வியை எழுப்பி குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். இது…

சர்வதேச விமான நிலையமாக உருவாக்க உதவுவாரா ஸ்டாலின்? கோரிக்கை எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்..,

மதுரையில் தனது தந்தை பெயரில் நூலகம் திறக்க அக்கறை காட்டும் ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தை ,சர்வதேச விமான நிலையமாக உருவாக்க அக்கறை காட்ட வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை எழுப்பி உள்ளார். அப்படி என்ன கோரிக்கை சுவாரசியமாக எழுப்பி இருக்கிறார்…

பா.ஜ.க.வை விளாசித் தள்ளிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ..!

ஹிஜாபை கொண்டுவந்து கர்நாடகாவில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக வின் நிலையைப் போல, பொதுசிவில் சட்டம் கொண்டுவந்தால் இந்தியா முழுவதும் தொடரும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.

மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சனைக்கு மௌன சாமியாராக இருக்கும் எம்.பி-க்கள்.., வேதனையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

மழைக்கால கூட்டத் தொடரில் மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு என தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் குறித்து மௌன சாமியாராக திமுக கூட்டணி எம்.பி-க்கள் வாய் திறக்காமல் இருப்பது வேதனை கூறியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.…

பெங்களூரில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!

பெங்களூருவில் ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு திட்டமிடப்படும் என்று ஜேடி(யு) தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். பீகார் மற்றும்…

நாகர்கோவிலில் பா.ஜ.க சார்பில் குமரி சங்கமம் பொதுக்கூட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குமரி சங்கமம் பொதுக்கூட்டம் நடைபெற்றதுதமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது..,அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி…

திமுக செய்ததை காட்டிலும் செய்யாது தான் அதிகம்.., அடித்துச் சொன்ன ஆர்.பி உதயகுமார்!

திமுக செய்ததை காட்டிலும் செய்யாது தான் அதிகம், இமேஜ் இந்த இரண்டு ஆண்டுகளில் 100% படுபாதளத்தில்  சென்றுவிட்டது என்று ஆர்.பி உதயகுமார் பேசிய பேச்சு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது பற்றி நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…

கருணாநிதி மீது ஊழல் வழக்கு இருந்தது தெரியுமா? எரிச்சலாக பேசிய ஆர்.பி உதயகுமார்!

முதலமைச்சருக்கு கவர்னரிடம் சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களை பெற்று தர முடியவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடிபழனிச்சாமி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசிய…

ஸ்டாலின் தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார்.., குற்றம்சாட்டும் ஆர்.பி. உதயகுமார்!

செந்தில்பாலாஜி வாய் திறக்காமல் இருப்பதற்கும், விசாரணைகளில் கருத்துக்களை சொல்லிவிடாமல் பாதுகாக்க திமுக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. முதலமைச்சர் தனது தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி மேலும் விவரம்…