• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேசிய செய்திகள்

  • Home
  • ஓய்வில் இருக்கும் ராணி இரண்டாம் எலிசபெத்…

ஓய்வில் இருக்கும் ராணி இரண்டாம் எலிசபெத்…

95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே, டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்…

மேற்கு இந்திய தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்ரிக்கா

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில், மேற்கு இந்திய தீவுகள் அணியை தென்னாப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் சற்று தடுமாறினாலும், மேற்கு இந்திய தீவின் தொடக்க…

போணக்காடு எஸ்டேட்டில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு..!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போணக்காடு எஸ்டேட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் கூடம் எனும் அகஸ்தியர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. போணக்காடு அகஸ்தியர் கோவிலுக்கு செல்பவர்கள் வனத்துறையின் அனுமதி பெற்று விதுரா வழியாக போணக்காடு…

பிரதமர் மோடி சர்வாதிகாரியா? – அமித் ஷா கருத்து!…

பிரதமர் நரேந்திர மோடி மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆட்சி செய்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக பதவியேற்றார். அன்றிலிருந்து, தற்போது வரை அவர் முதல்வராகவும், பிரதமராகவும் பதவி வகித்து வருகிறார். இது தொடர்பான…

இந்தியாவில் ஒலிம்பிக்? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்!

ஒலிம்பிக் உலகமே ஒன்று திரண்டு கொண்டாடும் திருவிழா. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இதை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஒலிம்பிக் போட்டியை இந்தியா…

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த இந்தியர்!…

சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.இந்த பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  இந்நிலையில், 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் இந்தியாவின்…

லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது!..

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜரான அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது,…

இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறபோவதாக அறிவிப்பு வெளியானது… தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார் ராகுல் காந்தி. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுமென தெரிகிறது…மேலும் அடுத்த…

ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்து கூறிய மோடி..

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார். கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து, ‘டுவிட்டர்’…

பிரதமர் மோடிக்கு நீரஜ் சோப்ரா வழங்கிய ஈட்டி ரூபாய் ஒன்றரை கோடிக்கு ஏலம்..!

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம்விட இணையதளம்…