• Sat. Apr 20th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • தேசப்பிதா மகாத்மாகாந்தியடிகளின் 153வது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!

தேசப்பிதா மகாத்மாகாந்தியடிகளின் 153வது பிறந்தநாள்.. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!

தேசப்பிதா காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர்…

அக்:1 சர்வதேச உலக முதியோர் தினம்!..

இன்று அக்டோபர் 1 உலக முதியோர் தினம். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்கிற திரைப்படப்பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். இந்தப் பாடலின் வரிகள் எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு உண்மை அனுபவங்களின் பிறப்பிடமாக இருப்பவர்கள் முதியவர்கள். கடந்த 1991 ஆம்…

கேரளாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா

இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் பதிவாகும் பதிப்பில் 80% கேரளாவில் தான் என்பது சற்றே கவலையை அளிக்கிறது. இன்று மேலும் புதிதாக 19,653 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை…

சரண்ஜித் சிங் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை மேற்கொண்டது. இதற்காக கட்சியின்…

கொரோனா மரணம் – வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியீடு.!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி இறப்பு சான்றிதழில் ‘கொரோனா மரணம்’ என்று பதிவு செய்து சான்று வழங்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி சில வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கொரோனா இறப்பு சான்றிழல் மற்றும் இழப்பீடு வழங்கல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கொரோனா…

குஜராத்தின் புதிய முதல்வரை அறிவித்த பாஜக

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் 65 வயதான விஜய் ரூபானி. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவரது ராஜினாமா முடிவு அதிர்வலைகளை…

பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை விட்டு.. உச்சகட்ட கொடூரம்!

டெல்லியில் 2012ம் ஆண்டு அரங்கேறிய நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பையின் புறநகர் பகுதியான சகிநாகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த…

டெல்லியில் கனமழை – குளம் போல் காட்சியளிக்கும் விமான நிலையம்

டெல்லியில் மோதி பாக், ஆர்கே புரம், மது விகார், ஹரி நகர், ரோஹ்தக் சாலை, பதர்பூர், சோம் விகார், ரிங் ரோடு, விகாஸ் மார்க், சங்கம் விகார் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. டெல்லியில் இன்று காலை முதல்…

இந்தியாவில் 34,973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,31,74,954 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னை சாலையில் போர் விமானம் இறக்கும் வசதி – நிதின் கட்கரி உறுதி

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில்…