• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 29: நின்ற வேனில் உலந்த காந்தள்அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறியாங்கு வல்லுநள்கொல்தானே- யான், ‘தன்வனைந்து ஏந்து…

நற்றிணைப் பாடல் 28:

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.அன்னை போல இனிய கூறியும்,கள்வர் போலக் கொடியன்மாதோ-மணி என இழிதரும் அருவி, பொன் எனவேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்ஓடு…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 27: நீயும் யானும், நெருநல், பூவின்நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்கழி சூழ் கானல் ஆடியது அன்றி,கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின்,பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்எவன் குறித்தனள்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 26:நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரைவிண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்முட முதிர் பலவின் அத்தம், நும்மொடுகெடு துணை ஆகிய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 25: அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்னசெவ் வரி இதழ சேண் நாறு பிடவின்நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்வள மலை நாடன் நெருநல் நம்மொடுகிளை மலி சிறு தினைக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 24: ‘பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டுஉடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்சேறும், நாம்’ எனச் சொல்ல- சேயிழை!-‘நன்று’ எனப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 23: தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவேவடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொளஅன்னை காக்கும் தொல் நலம் சிதையகாண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்முத்துப் படு பரப்பின் கொற்கை முன் துறைச்சிறு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 22: கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைமுந்து விளை பெருங் குரல் கொண்ட மந்திகல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்கை ஊண்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 20: ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்சுணங்கு அணிவுற்ற…