• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 49: படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றேமுடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றேகோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,எமரும் அல்கினர்; ”ஏமார்ந்தனம்” எனச்சென்று நாம் அறியின்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 48: அன்றை அனைய ஆகி, இன்றும், எம்கண் உளபோலச் சுழலும் மாதோபுல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூவைகுறு மீனின் நினையத் தோன்றி,புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்வடி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 47: பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடிஉயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யெனஅரும் புண் உறுநரின் வருந்தி வைகும்கானக நாடற்கு, ‘இது என’ யான் அதுகூறின் எவனோ- தோழி!…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 46: வைகல்தோறும் இன்பமும் இளமையும்எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;காணீர் என்றலோ அரிதே; அது நனிபேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழிபூண் அணி ஆகம் புலம்ப, பாணர்அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,பறை அறை கடிப்பின்,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 45:இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்குமீன் எறி பரதவர் மகளே; நீயே,நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,இனப் புள் ஓப்பும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 44: பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇயநினக்கோ அறியுநள்- நெஞ்சே! புனத்தநீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்கொழுங் குரல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 43:துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சிஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டுஅருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கேமெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,அஞ்சல் என்ற இறை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 42: மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇயபழ மழை பொழிந்த புது நீர் அவலநா நவில் பல் கிளை கறங்க, மாண் வினைமணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லேஇல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 41:பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்தவெண் புறக் களரி விடு நீறு ஆடி,சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்பாஅர் மலி சிறு கூவலின் தணியும்நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,கிளர் இழை அரிவை!…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 40:நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,ஐயவி…