இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 131: ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடுஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்பதிரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசியஇறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்நறவு மகிழ்…
நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் தீண்டிபொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றைநீடிய சடையோடு ஆடா மேனிக்குன்று உறை தவசியர் போலப் பல உடன்என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்அருஞ்…
நற்றிணைப் பாடல் 140: கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்தசிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்வகை சேர் ஐம்பால் தகை பெற வாரிபுலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்பெருங் கண் ஆயம் உவப்ப தந்தைநெடுந் தேர் வழங்கும் நிலவு…
நற்றிணைப் பாடல் 138: உவர் விளை உப்பின் குன்று போல்குப்பைமலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைகணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்தபண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்தண்ணம் துறைவன் முன் நாள் நம்மொடுபாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்பூவுடன்…
நற்றிணைப் பாடல் 137: தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்தட மென் பணைத் தோள் மட நல்லோள்வயின்பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்றுஎய்தினை வாழிய நெஞ்சே செவ் வரைஅருவி ஆன்ற நீர் இல் நீள் இடைகயந் தலை மடப் பிடி உயங்கு…
நற்றிணைப் பாடல் 136: திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅதுமருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போலஎன்னை வாழிய பலவே பன்னியமலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறியதலைப்பிரிவு உண்மை அறிவான் போலநீப்ப நீங்காது வரின்…
நற்றிணைப் பாடல் 135: தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணைமா அரை புதைத்த மணல் மலி முன்றில்வரையாத் தாரம் வரு விருந்து அயரும்தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்இனிது மன்றம்ம தானே பனி படுபல் சுரம் உழந்த நல்கூர் பரியமுழங்கு…
நற்றிணைப் பாடல் 134: இனிதின் இனிது தலைப்படும் என்பதுஇதுகொல் வாழி தோழி காதலர்வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்செவ் வாய்ப் பாசினம் கடீஇயர் கொடிச்சிஅவ் வாய்த் தட்டையடு அவணை ஆக எனஏயள்மன் யாயும் நுந்தை வாழியர்அம் மா மேனி நிரை…
நற்றிணைப் பாடல் 133:தோளே தொடி கொட்பு ஆனா கண்ணேவாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவேநுதலும் பசலை பாயின்று திதலைச்சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்றுவௌ; வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்றநாம் உறு துயரம் செய்யலர்…
நற்றிணைப் பாடல் 132: பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லைதிருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப்பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளிபோர் அமை கதவப் புரை தொறும் தூவகூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்பயில்படை நிவந்த பல்…
நற்றிணைப் பாடல் 131: ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடுஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்பதிரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசியஇறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்நறவு மகிழ்…