• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 176: எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்துநல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின்சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்காதலள் என்னுமோ உரைத்திசின் தோழிநிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்வாழை…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 174: கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்னஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்சென்ற காதலர் வந்து இனிது முயங்கிபிரியாது ஒரு வழி…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 173: சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும்மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்தன் வழிப் படூஉம் நம் நயந்தருளிவெறி என உணர்ந்த அரிய அன்னையைகண்ணினும் கனவினும் காட்டி இந் நோய்என்னினும் வாராது மணியின் தோன்றும்அம் மலை கிழவோன் செய்தனன்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 172: விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்திமறந்தனம் துறந்த காழ் முளை அகையநெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்பநும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்றுஅன்னை கூறினள் புன்னையது நலனேஅம்ம நாணுதும் நும்மொடு நகையேவிருந்தின் பாணர் விளர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 171: நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைவேனிற் குன்றத்து வௌ; வரைக் கவாஅன்நிலம் செல செல்லாக் கயந் தலைக் குழவிசேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன்பன் மலை அருஞ் சுரம் இறப்பின் நம் விட்டுயாங்கு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 170: மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்பிணையல் அம் தழை தைஇ துணையிலள்விழவுக் களம் பொலிய வந்து நின்றனளேஎழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்பலர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 169: முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்வருவம் என்னும் பருவரல் தீர,படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லிபரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளிமீமிசைக் கலித்த வீ நறு முல்லைஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்வன் கை இடையன் எல்லிப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 168: சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்நன் மலை நாட பண்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 167: கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினைவிருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் ஆஅய்வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்றபண் அமை நெடுந் தேர்ப் பாணியின் ஒலிக்கும்தண்ணம் துறைவன் தூதொடும் வந்தபயன் தெரி பனுவற் பை தீர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 166: பொன்னும் மணியும் போலும் யாழ நின்நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்போதும் பணையும் போலும் யாழ நின்மாதர் உண்கணும் வனப்பின் தோளும்இவை காண்தோறும் அகம் மலிந்து யானும்அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலைபொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்வினையும் வேறு…