• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 332: இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ‘குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,நாளும்நாள் உடன் கவவவும், தோளேதொல் நிலை வழீஇய நின் தொடி’ எனப் பல் மாண்உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 331: உவர் விளை உப்பின் உழாஅ உழவர்ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,கானல் இட்ட காவற் குப்பை,புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி ‘எந்தை திமில், இது, நுந்தை திமில்’…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 330: தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும்யாணர்…

நற்றிணைப் பாடல் 330:

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும்யாணர் ஊர! நின் மாண்…

நற்றிணைப் பாடல் 329:

வரையா நயவினர் நிரையம் பேணார்,கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது,புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறுஇறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவிசெங் கணைச் செறித்த வன்கண் ஆடவர்ஆடு கொள் நெஞ்சமோடு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 328: கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,சிற்சில வித்திப் பற்பல விளைந்து,தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,அது இனி வாழி – தோழி! – ஒரு நாள் சிறு பல் கருவித்து ஆகி,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 327: நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்சாதலும் இனிதே – காதல்அம் தோழி!அந் நிலை அல்லஆயினும், ‘சான்றோர்கடன் நிலை குன்றலும் இலர்’ என்று, உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என, நிலைஇயதாயம் ஆகலும்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 326 : கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,துய்த் தலை மந்தி தும்மும் நாட!நினக்கும் உரைத்தல் நாணுவல் – இவட்கே நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 325: கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைஇரை தேர் வேட்கையின் இரவில் போகி,நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்தஅர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யெனமுர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 324: அந்தோ! தானே அளியள் தாயே;நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?கோடு முற்று யானை காடுடன் நிறைதர,நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,ஆடு பந்து உருட்டுநள் போல…