• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சீனாவில் தீப்பற்றி எரிந்த கம்பீர மரப்பாலம்…

சீனாவில் தீப்பற்றி எரிந்த கம்பீர மரப்பாலம்…

சீனாவில் கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள பிங்னன் கவுண்டி என்ற பகுதியில் 960 முதல் 1127 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஆட்சி செய்த சாங் வம்சத்தால் அங்கு கட்டப்பட்ட மிக நீண்ட மரப்பாலம் (98.3) பல சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வந்தது.…

ஆபாசமாக படம் எடுக்க மாட்டேன்-இயக்குநர் முத்தையா

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள படம் விருமன் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகவிருக்கும்…

அப்பா என்பது வார்த்தையல்ல அது ஒரு நம்பிக்கை- நடிகர் கார்த்தி

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ள விருமன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘விருமன்’…

பழனியில் தரிசனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி..

இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாலசுப்பிரமணி அலங்காரத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். முன்னால் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிக்சாமி இடைக்கால பொதுசெயலாளராக பொறுப்பேற்றதற்கு பிறகு…

மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..

மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுக் கொள்கைத் தயாரிப்பாளர் பொன்ராஜ் கலந்துக்கொண்டார். அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக நிலைநாட்ட சில கோரிக்கைகளை முன்னெடுத்தார். 1) முதலில் சாதிவாரி…

விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வு

கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை கணிசமான உயர்த்துள்ளது….இந்திய அளவில் பருப்பு வியாபாரத்தில் சிறந்து விளங்கும் வணிக தளமான விருதுநகர் பருப்பு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட…

எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்

அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகைபுரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது. தொண்டர்கள் தன் பக்கம்…

மாநிலங்களவை இன்றுடன் நிறைவு

மாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட குச்சலும் , குழப்பமும் அதிகமாக இருந்தது இந்த கூட்டத்தொடர். அதனால்தான் என்னவோ அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள்…

பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதிவரை அவகாசம்…

சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …

மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. குளோபல் ஹியூமன் பீஸ் யூனிவர்சிட்டி (GLOBAL HUMAN PEACE UNIVERSITY) சார்பாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் மகேந்திரன்…