• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்

மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம்தெரிவித்திருந்தார்.இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.விநாயகரை நடிகர் விஜய் குறைவாக பேசுவதால் அவர் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் பேசியிருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்…

முதலமைச்சருக்கு -போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட  முதலமைச்சருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில். 1990 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கான பணிகள்…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பசில் ராஜபக்சே…

இலங்கையின் நிதி அமைச்சர் பதவியில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்த பசில் ராஜபக்சே தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் அரசியலில் இருந்து விலக போவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி…

இந்திய நாட்டிடம் பெற்ற நிதி உதவியின் அளவு அந்நாட்டின் எல்லையை நெருங்குகிறது- ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம்…

குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதி இன்று அறிவிப்பு…

இந்திய குடியரசு தலைவருக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின்…

பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது-இறையன்பு

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று…

உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை பல்கலை 48-வது இடம்…

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் QS வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள்…

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் 52 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப கோரி மின் வாரிய மண்டல அலுவலகம்முன்பாக ஆர்ப்பாட்டம்.மின் வாரிய பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் உள்ளிட்ட…

கலைஞர் நூலகமும்-எய்ம்ஸூம்

அமைச்சர் ஏ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் உடனிருந்தனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும்…

தொடர்ந்து 4 வது நாளாக பங்குச்சந்தை சரிவு

கடந்த சில வாரங்களாவே பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்திதித்து வருகிறது. ஒரு வாரத்தில் சில நாட்கள்சரிவும் 2 ,3 நாட்கள் ஏற்றம் இருக்கும் . ஆனால் எப்போதும் இல்லாதவகையில் வாரத்தின் 4 நாடகளும் சரிவை சந்தித்து வருகிறது எனலாம்.இந்த வாரத்தின்…