மதுரை அருகே உள்ள சேது பொரியர் கல்லூரியில் சேது பொறியியல் கல்லூரியுடன் தி ரைஸ் நிறுவனம் மற்றும் நண்பன் பவுண்டேஷன் சேர்ந்து சேது பசுமை சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.
வேளாண் விருதுகள் ,மரம் நடு விழா, மூலிகை தோட்டம் திறப்பு விழா, சிறுதானிய இயற்கை உணவு திருவிழா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ,பாரம்பரிய தமிழக விளையாட்டுப் போட்டிகள், தமிழர் கலாச்சார கண்காட்சி ,சுற்றுச்சூழல் விளக்க கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த நிகழ்விற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமதுஜலில் அவர்கள் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன், சீனிமுகமதுஅலியார், நிலாஃபர்பாத்திமா,நாசியாபாத்திமா முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை எழுமின் அமைப்பு நிறுவனர் அருள் தந்தை ஜெகத்கஸ்பர்ராஜ் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் ,சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி, இயற்கை வேளாண்மையாளர் பாமயன் ,எழுமின் இயக்குனர் சுரேஷ் ,மனோகரன் ,பாலகுரு பதஞ்சலி சரவணன் ,டேனியல் வில்சன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தமிழ் பாரம்பரிய உணவு மற்றும் திணை வகைகளை ஊக்குவித்தல் போட்டிகள்மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ,பல்லாங்குழி ,தாயம், சடுகுடு போட்டிகள், கயிறு இழுத்தல் ,பானை உடைத்தல் போன்ற போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களான சிவக்குமார் அவர்களுக்கு வேளாண் புதுமை விஞ்ஞானி விருது ,சேதுபதி அவர்களுக்கு பாரம்பரிய நெல் விவசாய விருது ,பாண்டி அவர்களுக்கு உழவர் ஊக்குவிப்பாளர் விருது ,மணிராஜ் அவர்களுக்கு இயற்கை விவசாயி விருது ,பாலமுருகன் அவர்களுக்கு பாரம்பரிய ஆடு வளர்ப்பு விருது வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை முதல்வர் செந்தில்குமார் தலைமையில் துணை முதல்வர் சிவக்குமார் பேராசிரியர்கள் ஜெயசாந்தி,லக்ஷ்மணராஜ், முத்துசாமி, மீனாட்சிசுந்தரம், கண்ணதாசன் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா சிறப்பு நிகழ்ச்சியாக காரியாபட்டி ராமர் அவர்களின் பறையாட்டமும் கிராமிய இசையமைப்பாளர் சுரேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மதுரை அருகே உள்ள சேது பொரியர் கல்லூரியில் சேது பொறியியல் கல்லூரியுடன் தி ரைஸ் நிறுவனம் மற்றும் நண்பன் பவுண்டேஷன் சேர்ந்து சேது பசுமை சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் வேளாண் விருதுகள் ,மரம் நடு விழா, மூலிகை தோட்டம் திறப்பு விழா, சிறுதானிய இயற்கை உணவு திருவிழா, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ,பாரம்பரிய தமிழக விளையாட்டுப் போட்டிகள், தமிழர் கலாச்சார கண்காட்சி ,சுற்றுச்சூழல் விளக்க கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த நிகழ்விற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் முகமதுஜலில் அவர்கள் தலைமை தாங்கினார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன், சீனிமுகமதுஅலியார், நிலாஃபர்பாத்திமா,நாசியாபாத்திமா முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை எழுமின் அமைப்பு நிறுவனர் அருள் தந்தை ஜெகத்கஸ்பர்ராஜ் கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் ,சென்னை வழக்கறிஞர் கனிமொழி மதி, இயற்கை வேளாண்மையாளர் பாமயன் ,எழுமின் இயக்குனர் சுரேஷ் ,மனோகரன் ,பாலகுரு பதஞ்சலி சரவணன் ,டேனியல் வில்சன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் தமிழ் பாரம்பரிய உணவு மற்றும் திணை வகைகளை ஊக்குவித்தல் போட்டிகள்மற்றும் தமிழக பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ,பல்லாங்குழி ,தாயம், சடுகுடு போட்டிகள், கயிறு இழுத்தல் ,பானை உடைத்தல் போன்ற போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர்களான சிவக்குமார் அவர்களுக்கு வேளாண் புதுமை விஞ்ஞானி விருது ,சேதுபதி அவர்களுக்கு பாரம்பரிய நெல் விவசாய விருது ,பாண்டி அவர்களுக்கு உழவர் ஊக்குவிப்பாளர் விருது ,மணிராஜ் அவர்களுக்கு இயற்கை விவசாயி விருது ,பாலமுருகன் அவர்களுக்கு பாரம்பரிய ஆடு வளர்ப்பு விருது வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை முதல்வர் செந்தில்குமார் தலைமையில் துணை முதல்வர் சிவக்குமார் பேராசிரியர்கள் ஜெயசாந்தி,லக்ஷ்மணராஜ், முத்துசாமி, மீனாட்சிசுந்தரம், கண்ணதாசன் மற்றும் பலர் செய்திருந்தனர். விழா சிறப்பு நிகழ்ச்சியாக காரியாபட்டி ராமர் அவர்களின் பறையாட்டமும் கிராமிய இசையமைப்பாளர் சுரேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது
- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]