• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ‘போர்ன்விட்டா’ ஆரோக்கிய பானம் இல்லை : மத்திய அரசு அதிரடி உத்தரவு

‘போர்ன்விட்டா’ ஆரோக்கிய பானம் இல்லை : மத்திய அரசு அதிரடி உத்தரவு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிக்கும் ‘போர்ன்விட்டா’ ஆரோக்கியமான பானம் இல்லை எனவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களும் ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ என்ற குறிப்பிட்ட வகையிலிருந்து…

நாளை தமிழ்புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து

நாளை சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது..,சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப்…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பலாப்பழம் சின்னத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரண்மனை பகுதியில் வாக்கு சேகரித்தார்.இவர்களுடன் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. கோடை வெப்பம்…

சிக்கிம் மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம்

சிக்கிம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம் இடம் பெற்றுள்ளது.32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2019 பாராளுமன்ற…

இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஆர்எப் நடைமுறை

வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து, சிபிஎஸ்இயின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு என்சிஆர்எப் சோதனை முறையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.என்.சி.ஆர்.எஃப். என்பது தொடக்கக்கல்வி முதல் பிஹெச்டி வரை மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் ஈட்டிய…

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. காடு அழிந்தால் மழை பொழிவு குறையும், நதிகள், அருவிகள், நீர் வற்றி போகும், அணைக்கு நீர்வரத்து குறையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, வறச்சி நிலவும். விவசாயம் செய்ய முடியாது. பசி பஞ்சம், பட்டினிசாவு ஏற்படும்.…

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட மின்தேவை

கோடைவெயிலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாட்டினால் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தொடர்ந்து தேவை அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மின் தேவை தொடர்ந்து புதிய உச்சம்…

குடிநீரை தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்

நகர் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை கார் கழுவுதல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரிக்க விடுத்துள்ளது.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில்…

பொது மக்கள் அத்தியாவசிய கோரிக்கையை சாதூரிய அணுகுமுறை பேச்சால் தீர்வு-கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரி சுக்குபாறை தேரிவிளை பகுதியில் உள்ள சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில், கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே ஆன இரட்டை தண்டவளப் பணிக்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பணியின் நிமித்தம் சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த…