• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா..,

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா..,

கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்…

அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் அரசுதான் முழு பொறுப்பு என ஊருக்கு, ஊர் சென்று விசில் ஊதிய விஜய் -ஆர்.பி. உதயகுமார்..,

காவல்துறை மீதான மானிய கோரிக்கைக்கு முதல் மறையாக முதல்வர் விஜய் பதிலளித்து பேசியதை பார்க்கின்ற பொழுது,சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் கடந்த கால நிலைப்பாட்டையும் ,ஆட்சி பொறுப்பை ஏற்று முதலமைச்சராக அமர்ந்தவுடன் தலைகீழாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரோ சந்தேகமும் அச்சமும்…

இரும்பாடியில் கிராமத்தினர் அமைத்த தடுப்பு வேலிகளைதவெக நிர்வாகிகள் உடைத்ததாக பரபரப்பு புகார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் வைகை ஆற்றில் இரும்பாடி கருப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவிழா காலங்களில் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் புனித நீர் எடுத்து செல்வதற்கும் வைகை ஆற்றை பயன்படுத்தி…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே. மூக்கையா தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..,

பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் தமிழில் பாஜக வினர் தேனி மாவட்டத்திற்கு சென்றனர்., இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையா தேவர் சிலைகளுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை…

இடைத்தேர்தல் அறிவிப்பு..,

தமிழ்நாட்டின் மதுராந்தகம் & தாராபுரம் தொகுதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்ததுள்ளது. அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் அக்டோபர் 9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுத்துத்துள்ளது.

முதியோர் நலனுக்காக ‘அபயம்’ 24/7 உதவி சேவை தொடக்கம்..,

கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசர கால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல  உதவி சேவை  தொடங்கப்பட்டுள்ளது. மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி…

அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திடியன் கிராமம் எட்டு நாட்டிற்கு முதல் நாடு திடியன் நாட்டைச் சேர்ந்த வலங்காகுளம் பூண்டி தேவர் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அழகர் கோயில் 18ஆம் படி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.…

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கம்பீரமாய் எழுந்த வீர வசந்தராயர் மண்டபம்..,

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகே, சுவாமி சந்நிதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபம், 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்குப் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்போது முழுமையாக…

கோவையில் உலக டுசென் விழிப்புணர்வு தினம்..,

உலக டுசென் தசைநார் சிதைவு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, மூலக்கூறு கண்டறிதல், ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) சார்பில் 13-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. “அணுகல் வாழ்க்கையை…

டென்ஷன் உதயநிதி…

என்ன பிரஷர் வந்ததோ… நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் – உதயநிதி காரசாரமாக பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா,…