சூர்யாவின் மகள் 10ம் வகுப்பு மார்க் எவ்வளவு ?
சூர்யா -ஜோதிகா ஜோடி தங்களுடைய படங்களில் அசத்தி வருகிறார்கள். அவர்களுடைய மகள் தியா படிப்பில் அசத்தியுள்ளார்.நேற்று தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சூர்யா -ஜோதிகாவின் மகளான தியா 10ம் வகுப்பில் மொத்தம் 487…
ஓடிடி தளத்தில் ‘விக்ரம்’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விக்ரம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் லோபடஜெட் படங்கள் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியாகும்.வெற்றிகரமாக ஓடிக்கொண்டருக்கும் விக்ரம் படம் வசூலை குவித்து வரும் நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் 3…
விஜயகாந்த் உடல்நிலை.. வதந்திகளை நம்பவேண்டாம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் மனைவு பிரேமலதா குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை..இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக சில…
மதுரையில் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வாகனஓட்டிகள் அதிர்ச்சி
மதுரை பொன்மேனி பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.மதுரை 68வது வார்டுக்கு உட்பட்ட பொன்மேனி பிரதான சாலையில் சுமார் 4 அடிக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்…
தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை
தமிழக முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகமுழவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.…
அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ எனும் புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான்…
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- நாளை விசாரணை
அதிமுகவில் ஒற்றைத்தலைமையை தேர்வு செய்ய பொதுக்குழுவை நாளை மறுநாள் ஜூன்.23 கூட்ட முடிவுசெய்துள்ள நிலையில் ஐகோர்ட்டில் விசாரணையை தள்ளி வைத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்…
ஜனாதிபதி தேர்தல்- யஷ்வந்த் சின்கா பெயர் பரிந்துரை
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும்…
திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவுடன் தீயணைப்பு அலுவர்கள் சந்திப்பு
திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜாவை மாவட்ட தீயணைப்பு அலுவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று காலையில் திருநெல்வேலி மாவட்ட…
ஜனாதிபதி வேட்பாளர் வெங்கைய நாயுடு?
16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 ஜூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதி யார் என்ற போட்டி பாஜக,மற்றும் எதிர்கட்சியினரிடையே சூடுபிடித்துள்ளது. எதிர்கட்சியனர் சார்பில் காந்தியின் பேரன்…