• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கலைஞர் கருணாநிதியின் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி…

கலைஞர் கருணாநிதியின் பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி…

கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் சிலை சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாகவும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட பெரிதாக இந்த சிலை இருக்கும் என்றும்…

மருத்துவ கல்லூரி கட்டணத்தில் புதிய நடைமுறை

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என, மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது; அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு…

செல்ஃபி எடுக்கவந்த ரசிகரின் போனை பிடுங்கிய ராணா

இந்தியளவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட முக்கிய திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌளி சும்மா படத்தை மிரட்டியருப்பார். அப்படத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையே மாறிவிட்டது.அப்படியான பெரிய மாற்றத்தை உருவாக்கிய பிரம்மாண்ட வரலாற்று சாதனை படத்தை பாகுபலியில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து…

சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவன் தற்கொலை

தேர்வில் தேர்ச்சி பெறாத வருத்ததில் சென்னை ஐஐடியில் ஒடிசா மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.சென்னை ஐ.ஐ.டி.யில் 4-ம் ஆண்டு ஏரோ ஸ்பேஸ் பொறியியல் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவர் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை…

கேஸ் சிலிண்டர் விலை ரூ.750 தான்…!

குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இண்டேன் நிறுவனத்தின் குட்டி சிலிண்டரின் விலை 750 ரூபாய். காம்போசிட் கேஸ் சிலிண்டரான இண்டேன் குட்டி சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட எடை குறைவானது. இதுமட்டுமல்லாமல், இந்த சிலிண்டரில் எவ்வளவு…

மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடும் சோவா வைரஸ்

வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து சேவா என்ற வைரஸ் மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருடப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை.இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. செர்ட்-இன் வெளியிட்ட…

திமுகவை எதிர்த்து அதிமுக இன்று கண்டன ஆர்பாட்டம்…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 – 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் இரண்டு…

வட்டி விகிதத்தை 0.7% ஆக உயர்த்திய எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை 0.7%உயர்த்தி உள்ளது. இந்த வட்டிவிகிதம் இன்று முதல் அமுக்கு வருகிறது.பாரத ஸ்டேட் வங்கி பி.எல்.ஆர். எனப்படும் பிரதான வட்டி விகிதத்தை 0.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதுவரை 12.75 சதவீதமாக இருந்த பிரதான வட்டி விகிதம் 0.7…

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை

அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வரும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்திருந்தார் சவுக்கு சங்கர். அவர் மீது உயர் நீதிமன்ற…

மலேசியாவின் மூத்த தமிழ் தலைவர் காலமானார்

மலேசியாவின் மூத்த தலைவர் டத்தோ சாமிவேலு வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்மலேசியாவின் தமிழ் அரசியல் தலைவர் ட்த்தோ சாமிவேலு (86) இன்று காலமானார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்த சாமிவேலு மலேசிய இந்தியன்…