மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் – தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாடு மதுரையில் நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உரிமதாரர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாட்டில்,
இந்திய தர நிர்ணயம் படி தொகுக்கப்பட்ட குடிநீருக்கான (பேக்கேஜ் செய்யப்பட்ட இயற்கை மினரல் வாட்டர் தவிர) இரசாயன மற்றும் நுண்ணுயிரியல் சோதனை தேவைகளில் ஏற்படும் தோல்விகளின் காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு, உற்பத்தியாளர்களால் எடுக்கப்பட வேண்டிய தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கபட்டது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பதினெட்டு மாவட்டங்களில் இருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்கள் உட்பட சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை கிளை அலுவலக இணை இயக்குனர் திருமதி. ஹேமலதா பி.பணிக்கர்,இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை கிளையின் மூத்த இயக்குநரும் தலைவருமான S.D.தயானந்த்,தெற்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரல் திரு. யுஎஸ்பி யாதவ் மதுரை FSSAI நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம் பாண்டியன்,மதுரை கிளை அலுவலக இணை இயக்குனர் திருமதி. பிரேம் சஜானி பட்னாலா ,தெற்கு மண்டல அலுவலக ஆய்வுகூடத்தின் இணை இயக்குனர் திரு. முனி நாராயணன், மாநாட்டில்,சோதனை அளவுருக்கள்/மாதிரி தயாரித்தல், மாதிரி தோல்வி பகுப்பாய்வு முறைகள் பற்றியும், மாதிரிகளை பரிசோதித்தல், தயாரிப்பு கையேடு, குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள்; திருத்தங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட குடிநீருக்கான (OTPNMW)”லேபிள் ஒப்புதல்” குறித்த விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் போர்ட்டல் மூலம் உரிமம் புதுப்பித்தல், சேர்த்தல், புதிய விண்ணப்பம் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், மாநாட்டில், உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் உற்பத்தி செயல்பாட்டின் போது ஏற்படும் தோல்விகளில் குறிப்பாக ஈஸ்ட் மற்றும் மோல்ட் சரிசெய்ய உற்பத்தியாளரால் மேற்கொள்ளப்பட வேண்டிய தணிப்பு நடவடிக்கைகள் குறித்து தெற்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரல் யு.எஸ்.பி யாதவ் மற்றும் தலைவர் எஸ்.டி.தயானந்த் ஆகியோர் விளக்கினார்.
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]