• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • விடை பெற்றார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!!

விடை பெற்றார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!!

கடைசி போட்டியில் தோல்வி அடைந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் கண்ணீருடன் விடை பெற்றார்.சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை…

இளம்பெண் கொலை – பாஜக தலைவரின் மகன் கைது!!

19 வயது இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கில் உத்தரகாண்ட் பா.ஜ.க தலைவரின் மகன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றிவந்தார்.…

ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை…

மறைந்த அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய…

மாணவர்கள் படியில் தொங்கினால்… ஆசிரியர்கள் , பெற்றோர் மீது நடவடிக்கை

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா கூறுகையில், “பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதும், ரகளையில்…

பதவிகளை திமுக தலைமை வழங்குமா.? தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியிலே ஆவல்..

திராவிட முன்னேற்ற கழகத்தில் தேவேந்திரர்களுக்கு துணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை வழங்க திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறார் சிறுபான்மை பிரிவு செயலாளர், இஸ்லாமிய முன்னேற்ற கழகம், மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நுகர்வோர்…

இறந்தவரை கோமாவில் இருப்பதாக நம்பி 18 மாதங்கள் பாதுகாத்த குடும்பம்..!!

கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரின் இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூறியபடி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார்…

டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும்- ஓபிஎஸ்

டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் ‘ப்ளூ’ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும்…

கொரோனாவை காட்டிலும் மின்சார உயர்வு தான் மக்களை பாதித்தது… ஜி.கே.வாசன் பேச்சு..

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உலகளவில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பத்திரிகை துறையை கொண்டு சேர்த்த பெருமை…

வீட்டின் வெளியே காரை நிறுத்தினால் ரூ.5000 வரி…

வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தினால் ரூ.5000 வரி செலுத்த வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் நகரில் மிகப்பெரிய கனமழை பெய்ததால் அந்நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் நடவடிக்கைகளில்…

அமராவதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

நாளை முதல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தகவல்.தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிப்பில் : திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது…