குமரிமாவட்ட சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு பனிரெண்டு மணி நேரம் வேலை திட்டத்தை திரும்ப பெற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைப்பாளர்கள் தினம் ஆன மே தினத்தை.குமரிமாவட்ட சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிரில் நடைபெற்றது.


கூட்டத்துக்கு.சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் அந்தோனி தலைமை தாங்கினார். இந்திரா, காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மே தின கூட்டத்தில் உரையாற்றிய அனைவருமே தொழிலாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன்.நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தின் கடைசி தினத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானமான.தொழிலாளர்களின் 12 மணி நேர திட்டத்தை தி மு க கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்து கண்டனம் தெரிவித்த நிலையில்.உலக தொழிலாளர்கள் தினத்தன்று.மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியிலே. தொழிலாளர்கள் உணர்வை மதித்து.12 மணி நேர வேலை மசோதா வாபஸ் என அறிவித்த தமிழக முதல்வருக்கு பேச்சாளர்கள் அனைவருமே நன்றி தெரிவித்தனர். பொதுக்குட்டத்திற்கு முன்னதாக மே தின விழா பேரணி நடைபெற்றது.கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து தொடங்கி, வடசேரி பொதுக்கூட்டம் திடல் வரை பேரணி நடைபெற்றது. மழை பெய்த போதும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று மே தின விழாவை உணர்வு பூர்வமாக கொண்டாடியதை காண முடிந்தது.
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]