• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • போலி ஸ்டிக்கர் ஒட்டிச்சென்ற
    நான்கு கார்களுக்கு அபராதம்

போலி ஸ்டிக்கர் ஒட்டிச்சென்ற
நான்கு கார்களுக்கு அபராதம்

போலீசாரின் சோதனையில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பலர் பிரஸ், ஊடகம் என காரின் முன்பகுதியில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.ஆங்கில புத்தாண்டையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பான மாமல்லபுரம் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் மாமல்லபுரம்…

பிரதமர் மோடி போட்டியிடப்போவது மதுரையிலா ?ராமநாதபுரத்திலா?

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மதுரை அல்லது ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பாஜக சார்பாக பிரமர் மோடி மதுரை…

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள்

பொன்னேரி அருகே உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் இன்று சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

குளிர் காரணமாக லக்னோவில்
பள்ளிகள் நேரம் மாற்றம்

கடும் குளிர் காரணமாக லக்னோவில் பள்ளிகள் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 8…

அ.தி.மு.க. வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு?தொண்டர்களிடையே பரபரப்பு

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யபட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த…

6 முதல் 12ம் வகுப்பு வரை
பள்ளிகள் இன்று திறப்பு

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கியது.…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு: இன்று தீர்ப்பு

இந்தியா முழுவதும் அமல் படுத்தப்பட்ட பண மிதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த…

தாழை நீயூஸ் மீடியாவின் ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்

வாசகர்கள்,செய்தியாளர்கள் அனைவருக்கும் தாழை நீயூஸ் & மீடியாவின் (2023 ம் ஆண்டு)புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டைமுன்னிட்டு முதல்வர்,ஆளுநர் வாழ்த்து

ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புத்தாண்டையொட்டிவாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு…

மின் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கால அவகாசம்

மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜனவரி 31 வரை அவகாசம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.33 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளது. இதில் நேற்று…