• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி – தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரபூர்வ அறிவிப்பு.ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.77 வேட்பாளர்கள் + நோட்டா…

அதானி குழுமம் பங்கு சந்தை மோசடி-பதிலளிக்க செபிக்கு நீதிமன்றம் உத்தரவு

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை மோசடி தொடர்பாக, இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறைஆணை யம் (SEBI) பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பங்குச்சந்தை ஒழுங்கு முறை விதிமுறைகளை மாற்றுவது குறித்து நிபுணர் குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம்…

மாநில அளவில் விளையாட்டு போட்டி: மாநகராட்சி பள்ளி மாணவிக்கு பாராட்டு

மதுரை மாநகராட்சிதேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில்வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவிக்கு, மேயர் இந்திராணிபொன்வசந்த் ,பாராட்டு தெரிவித்தார்.தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ,தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற வெள்ளிவீதியார் மாநகராட்சி…

சாலையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து பறவைகளுக்கு தண்ணீர்

தற்போதைய நாகரிக வாழ்வில் நாம் கையில் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சாலையில் வீசிச்செல்வது நாகரீகமாகியுள்ளது. அந்த நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள் நசுங்கி மண்ணுக்கும் கீழ் சென்றுமக்கா குப்பையாகி மழைநீர் பூமிக்குள் செல்ல இயலாது மண் வளம் வீணாகிறது. இவ்வகை…

மஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் நோட்டீஸ் விநியோகம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக வீடு வீடாக கையோடு கைகோர்ப்போம் பிரச்சாரத்தை குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வழங்கினர். மஞ்சூர் பகுதியில் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் நாகராஜ் ,பேரூராட்சி துணைத் தலைவர் நேரு…

சிவகங்கை பள்ளித்தம்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், பள்ளித்தம்பம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில் 184 பயனாளிகளுக்கு ரூ.72.28 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார். அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:தமிழ்நாடு முதலமைச்சர்…

கடும் எதிர்ப்பு எழுந்ததால் பசு அணைப்பு தின அறிவிப்பு வாபஸ்

கிண்டல்,கேலி ,மீம்ஸ்கள், விமர்சனங்கள் எழுந்ததால் பசு அணைப்பு தினத்தை வாபஸ்பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளதுஉலகெங்கும் காதலர் தினமான கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதி, இந்தியாவில் பசு அணைப்பு விழாவாக கொண்டாடவேண்டும் என மத்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிக்கை…

ஆவண படம் வெளியிட்ட காங்கிரஸ்கட்சியினர்… எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது

இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற…

வார்னர் மியூசிக் இந்தியா நிறுவனத்துடன் இணைகிறது டிவோ நிறுவனம்

வார்னர் மியூசிக் இந்தியா ( Warner music India) நிறுவனம், டிவோ (Divo) நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது சம்பந்தமாகவார்னர் மியூசிக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஜெய் மேத்தா கூறுகையில், “வார்னர் மியூசிக் இந்தியா” பேனரின் கீழ்…

கோவையில் ஆன்லைன் பாடகர்கள் சங்கமம்

Smule ஆன்லைன் Singing app பாடகர்கள் ஒன்றிணைந்து நேரடியாக பாடும் நிகழ்ச்சி கச்சேரி குயில்கள் என்கிற பெயரில் கோவையில் 12 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எஸ் பி எஸ் கிரான்ட்…