• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நீலகிரி மாவட்டம் கெச்சிகட்டி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

நீலகிரி மாவட்டம் கெச்சிகட்டி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெச்சிகட்டி பகுதியில் 46/1 கெச்சிகட்டி மந்தையில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்ப்டடிருந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடுகளில் உள்ளவர்கள் வேலிகளை அமைத்து ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனை குந்தா வட்டாட்சியர் இந்திரா வருவாய் ஆய்வாளர் மணிமேகலை முன்னிலையில்…

மீரா ஜாஸ்மின் கிளாமராக நடிப்பது ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரன், புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து நீண்ட…

மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் சிறார் திரைப்படம் திரையிடல்

மதுரை எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் சிறார் திரைப்படம் மல்லி தமிழக அரசின் உத்தரவின்படி திரையிடப்பட்டது. சிறார் திரைப்பட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை அனுசியா மல்லி திரைப்பட சுருக்கத்தினை எடுத்துரைத்தார். படம் திரையிடப்பட்டது. திரைப்பட…

ரோபோ சங்கர் வீட்டில் இருந்த கிளிகள் பறிமுதல் ஏன் தெரியுமா?

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள…

வாத்தி படத்துக்கு ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17 அன்று திரைக்கு வர இருக்கும் “வாத்தி” என்ற திரைப்படத்தின் பெயர் ஆசிரியர் சமுதாயத்தை அவமதிக்கும் செயலாக உள்ளதால் படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நடிகர்…

மதுரையில் அப்துல் கலாம் கல்வி செயற்கைகோள் குறித்து கலந்துரையாடல்

மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கலாம் கல்வி செற்கை கோள் குறித்த விரிவான கலந்துரையாடல்கடந்த 14.02.23 செவ்வாய்கிழமைஅன்று மதுரையில் உள்ள சிவகாசி நாடார் உறவின் முறை உயர்நிலை பள்ளியில் மக்கள் ஜனாதிபதி டாக்டர் .…

இலங்கைக்கு கஞ்சா கடந்த முயன்ற கும்பல் மதுரையில் கைது

கடல் வழியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் (950 கிலோ) ஒரு டன் அளவிலான கஞ்சா வை கடத்த முயன்ற கடத்தல் கும்பல் மதுரையில் வாகன தணிக்கையில் சிக்கியதுகைதி திரைப்பட பானியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய…

சதுரகிரிமலையில், சிவராத்திரி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி…

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்ற கூடாது – அன்புமணி ராமதாஸ் பேட்டி….

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் இல்லையெனில் இந்த மாதம் என் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி….சேலம் தாரமங்கலம் பகுதியில் பாட்டாளி…

தேவாலா பகுதியில் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தேவாலா பகுதியில் நகராட்சி மூலம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்..நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா 12-ம் வார்டு பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் அவர்கள் வசியக்கூடிய பகுதியில் தண்ணீர் தொட்டியில் மேல்மூடி இல்லாத காரணத்தால்…