• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து பேசி வருகிறார் – கி.வீரமணி பேட்டி

தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து பேசி வருகிறார் – கி.வீரமணி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து முதல்வரை அவதூறு ஆக பேசி வருகிறார் என கி.வீரமணி சேலத்தில் பேட்டி….திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,…

திருவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில்,வெறும் கையினால் அப்பம் சுட்ட மூதாட்டி…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருப் பகுதியில், 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை நாட்களிலும் 7 ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்கு…

சாத்தூர் அருகே, மாற்றுத்திறனாளி பெண் மர்ம மரணம்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் ராஜபாண்டி (33). பல ஆண்டுகளுக்கு முன்பு, கோவை நூற்பு ஆலையில் வேலை பார்த்தபோது இயந்திரத்தில் இவரது கை சிக்கி துண்டானது. இதில் மாற்றுத்திறனாளியான இவர் சிந்தப்பள்ளிக்கு வந்து, அந்தப்…

முதன்முறையாக தானமாக பெறப்பட்ட மனிதரின் தோல்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் முதன்முறையாக மனிதரின் தோல் தானமாகப் பெறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்..!

வருகின்ற 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மாதிரி வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து…

மோகாலயாவில் பிரதமர் மோடியின் பரப்புரை கூட்டத்திற்கு எதிர்ப்பு..!

மேகாலயா சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிப்ரவரி 24 அன்று பிரதமர் மோடி கலந்துக்கொள்ள இருந்த பிரச்சார கூட்டத்திற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் அதே நாள் தான் மேகாலயா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு…

நாகலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு..!

நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் இன்று அம்மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதில், 7 பேர் வேறு மாநிலங்களில் இருந்து…

தங்கம் விலை இன்று பவுனுக்கு 80 ரூபாய் சரிவு..!

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில்40 பயனாளிகளுக்கு ரூ.4.12 இலட்சம் மதிப்பீட்டிலானஅரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், வழங்கினார்.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட…

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!

பிரேசிலில் வாலுடன் அதிசய குழந்தை பிறந்திருப்பது, மருத்துவத்துறையை வியக்க வைத்திருக்கிறது.உலக அளவில் மருத்துவத்துறையானது இன்று பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருந்தாலும், அதற்கேற்றாற் போல பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று…