19ம் தேதி வரை சட்டசபை கூட்டம்
இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டசபைகூட்டம் 19ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகிஉள்ளது.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு…
விக்னேஷ்சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல்
தனது மகன் தன் மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறி புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ்சிவன்.பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன்மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.திருமணமான 4…
இபிஎஸ் புறக்கணிப்பு….. சட்டமன்றத்தில் பரபரப்பு
எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்துள்ளார்.தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது.தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல்…
மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் அமைச்சர் வெளியிட்டார்
மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசால் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இக்கலந்தாய்வை அரசு சார்பில்…
சட்டப்பேரவை கூட்டம் இபிஎஸ் தலையில் தொங்கும் 3 கத்திகள்
தமிழக சட்டபேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளநிலையில் இபிஎஸக்கு ஏற்பட்டுள்ள 3 நெருக்கடிகள்.தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தலைமைசெயலகத்தில் தொடங்குகிறது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை கூடாது என்றுஇபிஎஸ் கொடுத்த கடிதத்தையும்…
பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த காதல்
பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, மோதல் என்று தொடங்கி தற்போது காதலில் வந்து நின்றிருக்கிறது.தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6 வது சீசன் கடந்த 9ம் தேதிதொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியையும் 5 சீசன்களை போலவே…
ஆர்.எஸ்.எஸ், பாஜகவை எதிர்ப்பதை முதல் பணி- மல்லிகார்ஜூனகார்கே
ஆர்எஸ்எஸ்,பாஜகவை எதிர்ப்பதே எனது முதல் பணி என காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பாஜகநாட்டை மதத்தால் பிரிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே விமர்ச்சித்துள்ளார்.மேலும் அவர் பேசும் போது.. “தேர்தல் வாக்குகள் எனும் கண்ணோட்டத்திலேயே பாஜகவினர்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதி பேசாதீர்கள்: சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை யில் வெள்ளியன்று குடிவாரிக் கணக் கெடுப்பு மாநாடு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தா மல் சமூக நீதி பேசாதீர்கள். எங்களை ஏமாற்றப் பார்க்காதீர்கள்.…
படகு கவிழ்ந்து விபத்து- குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
பீகாரில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து…
முதல்வர் ஸ்டாலினுக்கு 1 லட்சம் கடிதம் அனுப்பிய குழந்தைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சம் குழந்தைகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.குழந்தைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ” உலக முழுவதும் தமிழை தலை நிமிர வைத்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்துள்ளது போல் தமிழனை உலக அரங்கில் தலைநிமிர…