• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் – விருவிருப்பான வாக்கு பதிவு

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் – விருவிருப்பான வாக்கு பதிவு

நாகாலாந்து, மேகாலயாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். விருவிருப்பாக வாக்கு பதிவு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரோடு இடைத்தேர்தலை போலவை நாகாலாந்து, மேகாலயாவில் சட்டசபைக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகாலாந்தில்…

திமுக – அதிமுகவினர் திடீர் மோதல்.. ராணுவம் குவிப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்து வருகின்றனர். இந்த வேளையில் பெரியார் நகர் பகுதியில் 7 வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து…

தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

மதுரை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ச.மு.நாசர், திடீர் ஆய்வு மெற்கொண்டார்.ஆவினுக்கு அனுப்பாமல் தனியார்களுக்கு பால் அனுப்பும் சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த ஆய்வின்போது, ஒன்றியத்தின் பண்னை மற்றும் பால் பை நிரப்பும் பகுதிகளையும்,…

விபத்துகளை தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் வௌவால் தோட்டம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு…

தோல்வியின் நாயகன் பிரபுதேவாவை காப்பாற்றுமா? பஹீரா

பிரபுதேவா 2022 ஆம் ஆண்டு கதாநாயகனாக நடித்து வெளியான தேள், பொய்க்கால் குதிரை, மைடியர் பூதம் என மூன்று படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது பிரபுதேவாவுக்கு என்று தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள், ரசிகர்கள் வட்டம் என ஒன்று இல்லை. இருந்தபோதிலும்…

பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…..

சிவகாசி அருகே சோகம்…பிறந்தநாள் கொண்டாட்டத்தில், கண்மாயில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியானர்கள்விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், முத்துமாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் யோசேபு (16). இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.…

இரு முதல்வர்கள் பங்கேற்கும் தோள் சீலை போராட்டத்தின் 200_வது ஆண்டு நினைவு விழா

தோள் சீலையின் 200வது ஆண்டு விழாவில்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சியினர் பங்கேற்பு.திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலையில் உயர்சாதி மக்களுக்கு ஒரு நீதியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேறு நீதி என்பது ஒரு அடிமை நிலையில்.தாழ்ந்த…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வாக்களித்தனர்ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.…

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

பாசிச சனாதன சக்திகளை கண்டித்து சென்னையில் வருகின்ற 28ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர துணை செயலாளர்…

சேலத்தில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகம் மற்றும்…