• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு மாஃபா.க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை

கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு மாஃபா.க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி தகப்பனார் .தவசிலிங்க…

கே.டி ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு தேசிய லீக் சார்பாக அஞ்சலி

முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு தேசிய லீக் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம் (93)…

நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்

நடிகர் விமல் தயாரித்த ” மன்னர் வகையறா ” படத்திற்கு தயாரிப்பாளர் கோபி என்பவர் ரூபாய் ஐந்து கோடி பைனான்ஸ் உதவி செய்திருந்தார். இந்த பணத்திற்கு ஈடாக நடிகர் விமல் கொடுத்திருந்த காசோலை விமலின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.…

தமிழ்நாட்டில் பல இடங்களில் சதமடித்த வெயில்..,பொதுமக்கள் அவதி..!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி பல இடங்களில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் மோசமாக இருக்கும் என்றும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும்…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேசிய லீக் சார்பாக இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி

சிவகாசியில் தேசிய லீக் சார்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி…

தெலங்கானாவில் 24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 24 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளதால் அனைவரும் அதிசயத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து செல்கின்றனர்.தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கொருட்லா அரசு மருத்துவமனையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத்தில் உள்ள ஏர்காட்டைச் சேர்ந்த ரவாலி என்ற…

‘சைகை மொழியில்’ சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு..!

முதல்வர் மு.க. ஸ்டாலின் சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் தொடங்கி வைத்தார்.மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை…

விளைச்சல் அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயர்வு..!

மதுரை மாவட்ட பகுதிகளில் எலுமிச்சம் பழம் அதிகம் விளைவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மதுரை மாவட்டத்தில் தற்போது எலுமிச்சம்பழத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ. 200-க்கு விற்கப்படுகிறது. மதுரையில் பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சம்பழம்…

லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர் மீது டயர் ஏறி இறங்கயதில் தலை நசுங்கி பலி

திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் படுத்து உறங்கியவர் மீது லாரியின் பின்பக்க டயர் ஏறி இறங்கயதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான CCTV காட்சிகள். பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமங்கலம் அருகே லாரிக்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த நபர் குறித்து அறியாமல் ஓட்டுநர்…

இன்று நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக (International Day for Monuments and Sites) நாள் இன்று (ஏப்ரல் 18) நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் (International Day for Monuments and Sites) வருடம்தோறும் ஏப்ரல் 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.…