• Tue. Apr 30th, 2024

20 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

Byதரணி

Mar 20, 2024

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேருடன் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *