• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நீலகிரி -மஞ்சூரில் கார் விபத்து இருவர் காயம் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி -மஞ்சூரில் கார் விபத்து இருவர் காயம் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 2 பேர் காயமடைந்துநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் முக்கிமலை சாலை முனீஸ்வரர் கோயிலில் அருகில் உள்ள பாலத்தில் சுமார் நேற்று இரவு 7.15 மணியளவில், TN…

சோழவந்தான் அருகே வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில ஓடையை காணோம் என வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்புமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி…

சோழவந்தானில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு நீச்சல் குளம் -நிதி அமைச்சர் திறந்து வைத்தார்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு…

வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 19-ந்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்இந்திய பகுதிகளின் மேல்…

யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கரகாட்ட கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (29) என்ற பெண் கரகாட்ட கலைஞர் இவரது கணவர் 3…

மதுரை மாவட்டத்திற்கு காசநோய் ஒழிப்பில் மத்திய அரசின் வெள்ளி பதக்கம் -முதல்வர் வாழ்த்து

காசநோய் ஒழிப்பில் சாதனை மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கியது. தமிழ்நாடு முதல்வர்…

குமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகை

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள வியாபாரிகள். தங்கள் கடைகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தை கடற்கரையோர வியாபாரிகள் முற்றுகையிட்டனர்கன்னியாகுமரி கடற்கரை சாலை,திருவேணி சங்கமம் பகுதிகளில் உள்ள திறந்த வெளி பகுதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் நடமாட…

பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நூர்சாகிபுரம் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, வே.சிவரஞ்சனி, மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில்…

தென்காசி சாதனா வித்யாலயா பள்ளியில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பால அருணாசலபுரம் சாதனா வித்யாலயாவில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.பள்ளித் தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். முதல்வர் மயில்கண்ணு வரவேற்றார். கண்காட்சியை கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹபிபூர்ரஹ்மான் தொடங்கி…