• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்

நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்

கேரளாவில் இன்று ரமலான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் மம்முட்டியின் வீட்டில் சோகம் சூழ்ந்துள்ளது. பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் தனது 93வது வயதில் இன்று காலை காலமானார்.பாத்திமா இஸ்மாயில், வயது முதிர்வு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில்,…

8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள கொரோனா!!

நாட்டில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலைதூக்கி வருகிறது.நேற்று ஒரே நாளில் அதிரடியாக 12,591 பேருக்கு தொற்று உறுதியானது. இது கடந்த 8 மாதங்களில் இல்லாத…

எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்- பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி…

வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராயின் மகள்…!

தன்னை பற்றி தவறான தகவல்களையும் ,வதந்தி பரப்பியயூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா ராயின் மகள் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின.…

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

அவதூறு வழக்கில் ராகுல் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தண்டனையை நீதிமன்றம்…

சாலையில் சல்லி கற்களை கொட்டிச் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி

சாலையில் சல்லி கற்களை கொட்டிச் செல்லும் கொடுஞ்செயல்… வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!இன்று காலை கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை இதுபோன்று நடு ரோட்டில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால்…

மதுரையில் தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணிதீ தொண்டு வார விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தீ…

முள்ளம் பன்றி வேட்டை வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது வழக்கு

நாகர்கோவிலை சேர்ந்த நான்கு வழக்கறிஞர்கள் இளமுருகு, மார்த்தாண்டம்,சுப்பிரமணி,என்.ஜி.ஓ.காலணியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில். நான்கு பேர் மீதும் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதனை கண்டித்து .வழக்கறிஞர்கள் போராட்டம்.நாகர்கோவிலில் நீதிமன்றம்…

இபிஎஸ் -ஓபிஎஸ் சட்டசபையில் கடும் வாக்குவாதம்

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசுகையில் இபிஎஸ் -ஓபிஎஸ்சட்டசபையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர்.சட்டசபையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) பேசும்போது, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 32 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எங்கள் தலைமை கழகத்தில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.…

நீட் நுழைவுத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்

முன் எப்போதும் இல்லாத அளவில் நீட் நுழைவுத்தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.2023-2024 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம்…