• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்

இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இக்கோவிலுக்கு…

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளதால் ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிக்கப்பட்டுள்ளது. இதில்,…

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு

நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 12 மணிநேர வேலை மசோதா மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…

இயற்கை அங்காடி நடத்தும் ஐ.டி.இளைஞர்..!

லட்சக்கணக்காக சம்பாதிக்கும் ஐ.டி.துறையை ஒதுக்கி விட்டு, பட்டதாரி இளைஞர் ஒருவர் இயற்கை அங்காடி நடத்துவது அனைவரையும் வியக்க வைக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கோடைக்கால கலை பயிற்சி முகாம் இன்று தொடக்கம்..!

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால கலை பயிற்சி முகாம் இன்று (மே 1) தொடங்க உள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும் நாமக்கல் ஜவஹர் சிறுவர் மன்றத்தின்…

பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் பேராசிரியர் கைது

மதுரை கப்பலூர் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் பேராசிரியர் கைது.மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து

முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் குடும்பத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்…

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொல்ல முயற்சி..பரபரப்பு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு – போலீசாரிடம் தஞ்சம் புகுந்த ரவுடிகள்…-கொலை செய்ய முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு…விசாரணையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த A+ சரித்திரப்பதிவேடு…

தமிழர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்-தேவகவுடா

-தமிழ்நாடு மக்களிடம் இருந்து ஆட்சி, அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என JDS தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்… கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் பெங்களூருவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் தேசிய…

அனுமதி பெற்று உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் போது மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.தனியார் மருத்துவமனைகளை பொருத்தவரை…