திருவண்ணாமலைக்கு 850 பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலையில் நாளை மகாதீபத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தீபத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான…
சென்னையில் 13 விமானங்கள் ரத்து
கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி…
வேகமாக வரும் கார்களை ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் பலி
கேரளா மாநிலத்தில் வேகமாக வரும் கார்களை ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞன் கார் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் மோகம்…
பைக் டாக்ஸி ஓட்ட தடை : கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
வணிக நோக்கத்திற்காக பைக் டாக்ஸி ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்திருப்பது நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.கால் டாக்ஸி, ஆட்டோ போல் இப்போது பைக் டாக்சியின் புழக்கம் அதிகமாகிவிட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது…
நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது
நாளை டிச.12 பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் தேதியன்று, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே, லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் நாடாளுமன்ற…
டிச.24ல் பாமக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வன்னியர்களுக்கு வழங்கும் உள்இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி டிச.24ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாமக நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை.…
பொங்கல் பரிசு : தமிழக அரசு ஆலோசனை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கலாமா அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நேரடியாக வங்கியில் செலுத்த அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் குடும்ப தலைவர்களின் வங்கி கணக்கு தேவைப்படும்.…
ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனை
ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனை. ஆல் இந்தியா ஹர் பியூட்டி அசோசியேசன் நடத்தும் உலக சாதனைக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை போரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது…, அழகு துறையில் பெண்களுக்கான நலவாரிய திட்டத்தை…
மெக்சிகோவில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்
மெக்சிகோ நாட்டில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களால் 13 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிக்கோ நாட்டில் திடீரென அடுத்தடுத்து 20 குழந்தைகள் வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதில் 13 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து விசாரிக்கப்பட்ட பரவலான…
266 மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து
மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்துக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகளும், 100க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம்…








