• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கோவில்பட்டி அருகே வீரமரணம் அடைந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

கோவில்பட்டி அருகே வீரமரணம் அடைந்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் முக்கூட்டுமலை கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான சிவகாசி பிரபு, ஸ்ரீதர், முனைவர். தாமரைக்கண்ணன் போன்றோரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கூறியதாவது,நடுகல்: பொதுவாக நடுகல்…

இந்தியாவில் மத நம்பிக்கைகளின் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு- அமெரிக்க ரிப்போர்ட்

இந்தியா, ரஷியா, சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கைகளை குறிவைப்பதாக அமெரிக்கா வெளியிட்டு இருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான மத சுதந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்க அரசால் நடத்தப்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பு…

மதுரை அருகே ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற்கோவிலில் குடமுழுக்கு விழா

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற்கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூர் – ல் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பொற் கோவிலில் இன்று நடைபெற்ற…

பித்தளை பானை,அண்டா விற்பனை மந்தம் .. தயாரிப்பாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை

பித்தளை பானை , அண்டா தயாரிப்பாளர்கள் விற்பனையின்றி மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை – பழங்கால உபயோகப் பொருட்களை மறந்ததாலும் , தற்போது பிளாஸ்டிக், சில்வர் உள்ளிட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் எதிரொலி. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர்…

கடும் வெப்பத்தில் இருந்து தப்பித்த ஸ்பெயின் மக்கள்..!

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் கோரதாண்டவத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டு மக்களோ கடும் வெப்பத்தில் இருந்து தப்பித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.ஸ்பெயினில் பெய்து வரும் பனிமலையால் கடும் வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தைவிட…

வோடபோன் நிறுவனத்தில் 11ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்..!

வோடபோன் நிறுவனத்தில் செயல்திறன் போதுமானதாக இல்லாததால், 11ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள்…

போக்குவரத்து விதி மீறல்..,தமிழக அரசின் புதிய அரசாணை..!

தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இனி வீடியோ பதிவின் மூலம் அபராதம் விதிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. வாகனம் ஒட்டுபவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது மிக…

தஞ்சை பெரிய கோவிலில்.., கும்மிநடனத்தை கண்டு ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..!

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற கும்மி நடனத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியக்கோவிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள்…

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த இரண்டு வாரங்களாக சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று மாலை…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..,

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அக விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல்…