பஞ்சாயத்து ஊழியர்கள் அல்வா கொடுத்து ஆர்ப்பாட்டம்..,
பணி நிரந்தரம், 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை புதுச்சேரி அரசு நிறைவேற்றக்கோரி 200-க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒரு நாள் பணியை புறக்கணித்து…
காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதல்வர்..,
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் வைத்து மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய…
மனு அளிக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இதில் முத்தாலம்மன், காளியம்மன், அய்யனார், வல்லடியார், கிராம எல்லை தெய்வங்களான கவர நாயக்கர் சாமி, விநாயகர், தெற்கு அய்யனார், கன்னிமார், மாட்டுக்கார சாமி, அமராவதி, பச்சைமலை சாமி, மல்லாண்டவர் ஆகிய…
கழிப்பறை இல்லாத பேருந்து நிலையம்..,
இராஜபாளையத்தில் நகர் மத்தியில் செயல்பட்டு வந்த இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு கடந்த மே மாதம் 29-ம் தேதி திறக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்…
2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், திடீரென ரத்து..,
மேலும் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில் 2 ஏர் இந்தியா பயணிகள் விமானமும், சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா…
இளையான்குடி வரை வழித்தடத்தில் தினசரி சேவை..,
சிவகங்கையை சேர்ந்தவர் ஸ்ரீசதன். இவர் சொந்தமாக பேருந்தை வைத்து மதுரை, சிவகங்கை, காளையார்கோவில், மறவமங்கலம் வழியாக இளையான்குடி வரை உள்ள வழித்தடத்தில் தினசரி சேவை வழங்கி வருகிறார். இன்று பேருந்தை முத்துக்குமார் என்கிற ஓட்டுநரும், பாலமுருகன் என்கிற நடத்துனரும் இயக்கிவந்த நிலையில்…
பேருந்தில் புகை ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகே மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மன்னாடிமங்கலம் சென்ற அரசு பேருந்தில் புகை கிளம்பியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்…
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்..,
கரூர் மாவட்டம் மணமங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி ரூபாய் 3.50 கோடி செலவில் பூமி பூஜையிட்டு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆயோகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள்,…
பிள்ளையார் கோவில் ஒருவழி பாதையாக மாற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் கடைசி நாள் திருவிழாவான தீர்த்தவாரி திருவிழா இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் நடைபெற உள்ளது.…
நடிகர் ஆர்யா உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு..,
சென்னை வேளச்சேரியில் உள்ள நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான “சீ ஷெல்”உணவகத்தில் காலை 7:00 மணி முதல் 3 பெண் அதிகாரிகள் 3 ஆண் அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்








