• Mon. Apr 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான்

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான்

ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.., அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது. திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அந்த திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு…

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி.., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி…

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் குறித்த கேள்விக்கு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 253 மூன்று மாவட்டங்களில் செயல்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மற்ற மாநிலங்களைப் பற்றி தலைவர் தான் முடிவு செய்வார் தமிழ்நாட்டைப்…

தலையணையில் தூங்கிக் கொண்டிருக்கிறது மதுரை மெட்ரோ திட்டம்.., ஆவேசப்படும் ஆர்.பி.உதயகுமார் !

கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், மேம்பால பணிகள், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பதாக வேதனை அடைகிறேன் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசத்தோடு செய்தியை வெளியிட்டு இருக்கிறார். தென் தமிழக தலைநகரமான, மதுரைக்கு மெட்ரோ…

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – மறதிரிஷபம் – நலம்மிதுனம் – வரவுகடகம் – வெற்றிசிம்மம் – பெருமைகன்னி – கோபம்துலாம் – லாபம்விருச்சிகம் – அன்புதனுசு – வரவுமகரம் – எதிர்ப்புகும்பம் – தடங்கல்மீனம் – தீரம் நல்ல நேரம் : காலை 10.45…

இஸ்லாமிய பெருமக்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்து – காயவ் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மரம் விழுந்து நிழற்குடை சேதம்…

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த நிலையில் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் செல்லும் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் நடந்து…

மகளிருக்கு இலவச ஆட்டோ வழங்கல்.., முதல் பெண் ரோட்டரி ஆளுநர் ஆனந்த ஜோதி பேட்டி!

மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது ரோட்டரி மாவட்டம். 3000 ரோட்டரி மாவட்டத்தில் முதல் பெண் ஆளுநராக திண்டுக்கல்லை சேர்ந்த ஆனந்த ஜோதி தேர்வு செய்யப்பட்டுள்ளர். இவர் வருகிற 2.07.2023 அன்று பதவி…

வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி…

திமுக-வினரால் தாக்கப்பட்ட முன்னாள் எம் எல் ஏ வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்..,

மதுரை மாவட்டம் கருவூனூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி திமுகவினர் கொடூரமாக தாக்கி அவரது வீடுகள் சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளர்…

திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பளீச் பேட்டி !

திமுக 15 வது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை, சிறப்பான ஆட்சியை யார் கொடுத்தார்கள் என்ற பட்டியலில் எடப்பாடிபழனிச்சாமி 53 சதவீதமும், ஸ்டாலின் 41 சதவீதத்தையும் பிடித்துள்ளனர். கருத்துக்கணிப்பும் தெரிவித்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்…