• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கேரளாவில் பருவமழை தீவிரம்..!

கேரளாவில் பருவமழை தீவிரம்..!

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு க்குழுக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞருக்கு அபராதமா..?

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை வழக்கு நிமித்தமாக பார்க்க வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்களது வங்கி கணக்கில் இருந்து அபிஜித்…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேக்கப் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் அந்நாட்டை கைப்பற்றியதிலிருந்து கடுமையான உத்தரவுகளை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது…

செல்ஃபி பிரியர்களுக்கு ரயில்வே துறையின் எச்சரிக்கை..!

இந்தியா முழுவதும் செல்ஃபி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அருவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுப்பது என்று எந்தவித…

வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் பெறும் வசதி..!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸப்பில் டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற வாட்ஸப் எண் மூலம்…

ஜல்லிக்கட்டு போட்டி… பொதுப் பணித்துறை அமைச்சர் பேட்டி..!

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் என மதுரை அலங்காநல்லூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில்…

இறந்த தம்பதியரின் உடல் தமிழகத்திற்கு வர, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்..!

கத்தாரில் இறந்த மதுரை தம்பதியினரின் சடலங்களை தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.மதுரை பி.பி சாவடியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி திருநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்

03.07. 2023 திங்கள்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன் அவர்கள் மாணவர் இடையே நல்ல…

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற மேரி கியூரி நினைவு தினம் இன்று (ஜூலை 4, 1934).

மரியா மேரி ஸ்லொடஸ்கா கியூரி (Marie Salomea Skłodowska-Curie) நவம்பர் 7, 1867ல் போலாந்தின் வார்சாவில் பிறந்தார். இவரது பெற்றோர் பிரபலமான ஆசிரியர்களான பிரோநிஸ்லாவா மற்றும் வ்லேடிஸ்லாவா ஸ்க்லடவ்ஸ்கி ஆவர். போலாந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மரியாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டதனால்…

அனந்தபுரி விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க..,விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை..!

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு…