• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி! முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு…

குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி! முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு…

தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு  100 சதவீதம் தோல்வி அடைந்து விட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டாக தெரிவித்திருக்கிறார். இது பற்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நமது அரசியல் டுடே -க்கு…

தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா

கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித் தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரையில் மதிச்சியம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண அரங்கத்தில்கரும்புலிகள் நாளில் தமிழர்களின் புரட்சி நாளில் புரட்சித்தமிழர் கட்சி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த…

‘வழிகாட்டி பலகைகள்’ வாகனங்களில் நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி…..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல் கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.தரம் உயர்த்தப்பட்ட சிவகாசி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று, திமுக கட்சியை சேர்ந்த சங்கீதா இன்பம்…

நலத்திட்ட தொடக்கவிழா அமைச்சர்..,

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து மற்றும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, 211 பயனாளிகளுக்கு 1 கோடியே 52ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட…

தக்காளி சட்னியே மக்களுக்கு மறந்து விட்டது! ஆர்.பி. உதயகுமார் வேதனை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குன்னத்தூரில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 69 வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கல்யாணி முன்னிலை வகித்தார். .அன்னதானத்தினை சட்டமன்ற…

மருந்தே உணவு உணவே மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் நடத்திய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி!

ஜெயங்கொண்டத்தில் மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில்.மத்திய அரசு நலத்திட்டங்களுக்கான சத்தான உணவுகளை உட்கொண்டு  உடல் நலத்தைப் பேனா வலியுறுத்தி விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மத்திய மக்கள்…

மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,

திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில்…

திமுக 3600 கோடி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளது…! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..,

கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல் தொடர்ந்து திமுக மீது மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் படும் வேதனையின் களநிலவரம் ஸ்டாலினுக்கு தெரியாதா? என்ற கேள்வியை எழுப்பி குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். இது…

சென்னை அண்ணாசாலையில் புதிய மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு..!

சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, புதிய மேம்பாலம் அமைக்க, ரூபாய் 621 கோடி உதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி…

பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

பணிபுரியும் இடங்களில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி…