• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.. • நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும்அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். • கோபம் என்னும் கொடிய அமிலமானது,அது எறியப்படும் இடத்தை விடஅதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்.. • கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்! • இரும்பை அடிக்க…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்தஅந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று உரிமை உள்ள இடத்தில் கோபத்தை காட்டினாலும் புரிந்துகொள்வார்கள்உரிமை இல்லாத இடத்தில் புன்னகைத்தாலும் புறக்கணித்து விடுவார்கள் வாழ்க்கை Onlineஅன்பு Offlineமனது என்றுமே Pendingகவலை…

சிந்தனைத் துளிகள்!

நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…! போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…! நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே அறியாமல் செய்த…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…! • நிலையான அன்புக்கு பிரிவில்லைசொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை • தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லைஉண்மையான அன்புக்கு மரணம் இல்லை • அக்கறையுடன் கேட்பதற்கு பதில் சொல்வதேஅன்பின் வெளிப்பாடு…! • பிறர்…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் • ஆயிரம் முறை சிந்தியுங்கள்ஆனால் ஒரேயொரு முறை முடிவெடுங்கள். • நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள்.உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள். • மனிதன் சிரிப்பது மற்றவர்களைப்பார்த்து.ஆனால் அவன் அழுவது தன்னைப்பார்த்து. • வாழ்க்கையை வகுத்துக்கொள்.இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்துவிடும்.…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் யாரையும் யாராலும் திருத்த முடியாது.அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து. அடிக்கடி கோபம்கொள்கிறவன்விரைவில் முதுமை அடைகிறான். உன்னை தாழ்த்திப்பேசும்போதுஅடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும். அமைதியாய் வாழநீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே. இளமை தவறான பலவற்றை நம்புகிறது.முதுமை சரியான பலவற்றை…

படித்ததில் பிடித்தது… சிந்தனைத் துளிகள்!..

குறை இல்லாதவன் மனிதன்இல்லை.. அதை குறைக்கத்தெரியாதவன் மனிதனே இல்லை..! • இருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் உனக்கு புரியும்..! • வல்லவனுக்கு வல்லவன்உலகில் உண்டு என்றாலும்..அந்த வல்லவனையும் மிஞ்சும்ஆற்றலும் பலமும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • அன்புடன் பேசுங்கள்அது உங்களை அழகாக்கும்… • கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லைஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு) • நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்அதீத அன்பு மட்டுமே காரணம்அந்த தருணங்கள் பேரழகு • அருகில்…

சிந்தனைத் துளிகள்

• வந்த வழியை மறவாதிருந்தால்எந்தப்பதவியும் பறிபோகாது • எதிரியை வெல்வதைவிடஅவனைபுரிந்துகொள்வதே மேல். • பொறுமை உள்ள மனிதன்நிச்சயம் வெற்றி பெறுவான். • கடமையைச் செய்யுங்கள்புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும். • அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டுசாதனை படைக்கிறவன்தான் மேதை. • தவறுசெய்துவிட்டோம் என்று…